Archive for the ‘ ஆசியுரைகள் ’ Category

காத்தான்குடி பிரதேச செயலாளர் எம்.சீ. அன்சார் அவர்களின் ஆசிச்செய்தி

வாரம் ஒரு முறை எம்மத்தியில் வலம் வரும் ‘வார உரைகல்’ பத்திரிகை, தனித்துவம் மிக்க அம்சங்களைத் தாங்கி நின்று செயற்பட்டு வருவது அதனது சிறப்பம்சமாகும். காத்தான்குடியில் முஸ்லிம்கள் நூறு வீதம் வாழ்ந்து சன்மார்க்க விழுமியங்களைப் பேணுவதுடன் ஏனைய ஊர்களைவிட ஒருபடி மேலோங்கி உள்ளனர். அத்துடன் பலமுனை அரசியல் களமும் இங்கு காணப்படுகிறது. மேலும் மார்க்க சர்ச்சைகளும், தஃவாப் பணிகளைப் பல கோணங்களில் புரிந்துகொண்டிருக்கும் இயக்கங்களும் காணப்படுகின்றன. இவற்றுக்கிடையே ஒரு பத்திரிகையானது சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிடுவது என்பது உயிராபத்து [ READ MORE ]

‘வார உரைகல்’ சவால்களை வெற்றிகொண்டு முன்னே செல்ல வாழ்த்துக்கள்!

தேசிய ரீதியாக வெளிவருகின்ற பத்திரிகைகளைப் போன்றே பிராந்திய ரீதியாகவும் அந்தந்தப் பகுதிகளின் செய்திகளைத் தாங்கிய வண்ணம் வெளிவருகின்ற பிராந்தியப் பத்திரிகைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகும். கிழக்கு மாகாணத்தில் காத்தான்குடியில் அப்படியான ஒரு பத்திரிகை வெளிவருவதும் அப்பத்திரிகை அதன் நூறாவது இதழாக வருவதும் இப்பகுதி மக்களுக்கு ஒரு வரப்பிரதாசமாகும். இப்பகுதியில் நிலவுகின்ற பல்வேறுபட்ட பிரச்சினைகளையும் குறைபாடுகளையும் அடையாளம் கண்டு அவற்றை வெளிப்படுத்தி தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் இப்பத்திரிகை பங்காற்றிவருவது வரவேற்கத்தக்கது. அத்துடன் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்படும் ஊழல், மோசடிகள், முறைகேடுகள் மற்றும் [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.