Archive for the ‘ கட்டுரைகள் ’ Category

ஆளுநர் அலவி மௌலானாவின் அறிக்கை சமூகத்தின் குரல்! ஹிஸ்புல்லாவும் சம்மேளனமும் தெரிவித்திருப்பது பெய்யறிக்கையே!!

‘கிழக்கு முஸ்லிம் ஆயுதக் குழுக்களால சூபி முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல்’ என்ற தலைப்பில் மேல்மாகாண ஆளுநர் அஸ்ஸெய் யித் அலவி மௌலானா அவர்கள் விடுத்த அறிக்கையும், அதற்கெதிராக ‘கிழக்கில் ஆயு தக் குழுக்கள் கிடையாது. ஆதாரமற்ற அறிக்கைகளை விட வேண்டாம்’ என்ற தலைப்பில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா விடுத்த மறுப்பறிக்கையும் கடந்த மாதம் 25ம் திகதி வெளிவந்த ‘நவமணி’ தேசிய வார இதழில் முன்பக்கத்தின் பிரதான செய்திகளாகப் பிரசுர மாகி இருந்தன. கடந்த 01ம் திகதி வெளிவந்த ‘நவமணி’ இதழில், [ READ MORE ]

காத்தான்குடி ஈச்சை மரத்து நகரின் சோகம்! துன்பமனுபவிக்கின்ற மக்கள் விடிவு காண்பார்களா?

கிழக்கிலங்கையின் கவனத்தையீர்க்கின்ற நகரமாக காத்தான்குடி மாறியுள்ளது. அரபு நாட்டு வீதிகளைப் பிரதிபலிக்கின்றவாறு காத்தான்குடியின் பிரதான வீதியும் பேரீச்சம் மரங்கள் நடப்பட்டு அழகூட்டப்பட்டிருப்பதை சில ஊடகங்கள் மட்டுமல்ல ஆட்சியாளர்கள்கூட பாராட்டிப் பேசுவதையும் இவ்வழகூட்டலுக்குக் காரணமாக அமைந்த பிரதியமைச்சர் ஒருவருக்கு வாழ்த்துக்கள் கூறுவதையும் அவ்வப்போது நாம் அவதானிக்கக் கிடைக்கிறது. இந்த பேரீச்சம் மரங்களுக்குப்பின்னால் உள்ள வரலாலொன்றை உங்களுக்குச் சொல்வதும் இந்தப் பேரீச்சம் மரங்களுக்காக காத்தான்குடி சமூகம் கொடுத்திருக்கின்ற விலை என்ன என்பது பற்றியும், அந்தச் சமூகம் பேரீச்சம் மரப் பின்னணியில் [ READ MORE ]

நாம் குப்ரில் இருக்கின்றோமா?-அப்துல் வஹ்ஹாப்-

‘அவர்களுக்கு மத்தியில் முஃமீன்கள் எனப் படும் விசுவாசிகளும் உள்ளனர். ஆனால் அவர்களில் பெரும்பாலானோர் முனாபிக் குகளாகவே (நயவஞ்சகர்களாகவே) இருக்கின்றனர்.’ (ஆல இம்ரான்: 110) நடந்து முடிந்த நகர சபைத் தேர்தலில் நமதூர் மக்களின் தீர்வு சம்மந்தமாக அறிவுபூர்வமாக அலசுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். வழமைக்கும் தேர்தல் சம்பிரதாயங்களுக்கும் முற்றிலும் மாற்றமாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (PMGG) ஒரு முற்றிலும் மாறுபட்ட நற்சிந்தனை கொண்ட, முற்றிலும் இஸ்லாமிய கோட்பாடுகளோடு ஒத்த, முழுக்க முழுக்க மக்களின் நல்வாழ்க்கையின் நன்மைக்காகவே அரசியல் என்ற [ READ MORE ]

புத்தித் தலைகளுடன் வெற்றுத் தலைகளும் போட்டிக்குத் தயாராகின்றன! அங்கம்: 04

“VAARAURAIKAL” Vol: 172 -18.02.2011- Page:02 கடந்த கால ஒளியில் நின்று எதிர்கால வழியை நாம் தெரிவு செய்வோமா? -பிரதம ஆசிரியரின் காத்தான்குடிப் பிரதேச அரசியல் களத் தொடர் எழுத்து கடந்த 07ம் தகதி திங்கட்கிழமை இரவு நான் அனாதைகள் விடுதி வாசலில் வைத்து குண்டர்களால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து உள்ளுர் ஊடகவியலாளர்கள் எவரும் அதனைப் பிரசித் தப்படுத்தவில்லை என கடந்த வாரம் வெளியான ‘வார உரைகல்’ பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தேன். எனினும், அப்பத்திரினையை அச்சுக்கு அனுப்பிய பின்னர்தான் [ READ MORE ]

புத்தித் தலைகளுடன் வெற்றுத் தலைகளும் போட்டிக்குத் தயாராகின்றன! – அங்கம்: 02

-“VAARAURAIKAL” Vol: 169 Date: 28.01.2011-  கடந்த கால ஒளியில் நின்று எதிர்கால வழியை நாம் தெரிவு செய்வோமா? (பிரதம ஆசிரியரின் காத்தான்குடி அரசியல் களத் தொடர்) காத்தான்குடி நகரசபைக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்கள் ஏற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளும் தற்போது முடிவடைந்து விட்டது. போட்டிக் களத்தில் பலநூறு பேர் இந்நகரை அபிவிருத்தி செய்யப் போவதாகவும், நமது மக்களுக்கு அளப்பரிய சேவைகளை வழங்கப் போவதாகவும் வரிந்து கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்கள்[ READ MORE ]

காத்தான்குடி வைத்தியசாலை: உண்மையைப் பேசுகிறது! -அங்கம்: 11

“VAARAURAIKAL” Vol: 168 Date: 21.01.2011 -Dr. ILM. Rifas MBBS  M.Sc (Med. Admin) இவ்வாறு அடிக்கல் நாட்டப்பட்ட வைத்தியசாலையின் கட்டிட வேலைகள் சுமார் இரண்டு வருடங்களாக மேற்கொள்ளப்பட்டன. இடையிடையே சில தாமதங்களும், தடங்கல்களும் ஏற்பட்ட போதிலும் வைத்தியசாலையின் கட்டிடப் பணிகள் திட்டமிட்டபடி நடைபெற்றன. இதற்கிடையில் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டதும் மீண்டும் வைத்தியசாலை பற்றிய விடயம் அரசியல் மேடைகளில் பேசப்பட்டது. இந்த வைத்தியசாலையைத் தரமுயர்த்துவதற்கு நமது அரசியல்வாதி முயன்றதாகவும், அதனை சுகாதார அமைச்சில் உயர் பதவியில் [ READ MORE ]

புத்தித் தலைகளுடன் வெற்றுத் தலைகளும் போட்டிக்குத் தயாராகின்றன! -அங்கம்: 01

கடந்த கால ஒளியில் நின்று எதிர்கால வழியை நாம் தெரிவு செய்வோமா? -பிரதம ஆசிரியர் எழுதும் காத்தாகன்குடி அரசியல் களத் தொடர்- (பதிவு: 168 – 21.01.2011) நாடடிலுள்ள பல்வேறு உள்ளுராட்சி சபைகளுடன் நமது காத்தான்குடி நகர சபையும் கலைக்கப்பட்டுள்ளதுடன், அச்சபைக்கான புதிய மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் மார்ச் மாதத்தில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடுவதற்காக நமது பிரதேசத்தின் பிரபலங்கள் பலவும் தற்போது முனைப்புக் காட்டி வருகின்றனர். மக்களும் ‘வரட்டும் அந்தத் தீர்ப்பெழுதும் நாள்’ என்று  [ READ MORE ]

காத்தான்குடி வைத்தியசாலை: உண்மையைப் பேசுகிறது! – அங்கம்:10

-Dr. ILM. றிபாஸ் MBBS M.Sc (Med. Admin) அந்த ஞாயிற்றுக்கிழமையின் ஆராவாரம் ஓய்ந்து திங்கள் ஆரம்பமானது. நானும் வைத்தியசாலைக்கு கடமைக்குத் திரும்பியிருந்தேன். அப்போது நேர்வேயின் பிரதிநிதியொருவர் வந்து என்னைச் சந்தித்தார். அந்த வாரத்துக்குள் ளாகவே வைத்தியசாலை தொடர்பாக இறுதி முடிவு எடுக்க வேண்டியிருப்பதாகவும், உடனடியாகக் கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்யுமாறும் என்னிடம் கேட்டுக் கொண்டார். இதற்கிடையில் காத்தான்குடி வைத்தியசாலையிலிருந்து எனது மேற்படிப்புக்காக கொழும்புக்கு மாற்றலாகிச் செல்வதற்காக நான் கோரியிருந்த கோரிக்கையும் சுகாதார அமைச்சினால் ஏற்றுக் கொள்ளப்பட்டு [ READ MORE ]

காத்தான்குடி வைத்தியசாலை: உண்மையைப் பேசுகிறது! -அங்கம்:09-

-Dr. ILM. றிபாஸ் MBBS Msc. (Med. Admin)- தேர்தல் மேடைகள் வாக்களிப்புக்கான தினம் நெருங்க நெருங்க மொத்த சில்லறைப் பேச்சாளர்களின் ஆவேச உரைகளால் உஷ்ணமடைந்தன. மக்களும் குழப்பத்துக்கு உள்ளானார்கள். நமக்கோ இவர்களின் சொல்லுக்கும் செயலுக்குமான பொருத்தமான நடவடிக்கைகளைக் காணவும் முடியவில்லை. இவர்களை நம்பவும் முடியவில்லை. அனாதை விடுதிப் பள்ளிவாசலில் பேசியது எங்கே? என்னை ஆரத்தழுவிச் சொல்லிய வார்த்தைகளின் அர்த்தம் எங்கே? அறைக்குள் அளித்த வாக்குறுதிகள் எங்கே? அத்தனையும் காற்றில் கரைந்தனவோ? அல்லது இறையில்லத்தில் பேசியவை அனைத்தையும் [ READ MORE ]

காத்தான்குடி வைத்தியசாலை: உண்மையைப் பேசுகிறது! – அங்கம்: 08

-Dr. ILM. றிபாஸ்  MBBS  MSc (Med. Admin)- அனாதைகள் இல்ல பள்ளிவாசலில் ஜம்இய்யதுல் உலமாவினால் ஏற்பாடு செய்திருந்த அக்கூட்டத்தில் சற்றுத் தணிவு நிலை ஏற்பட்டதன் பின் பலரும் பல கருத்துக்களை முன் வைத்தனர். இறுதியாக வைத்தியசாலை தொடர்பான கலந்தரையாடல் இடம்பெற்றது. தான் கேள்விப்பட்ட விடயங்களைத்தான் பிரச்சார மேடைகளில் சொன்னதாகக் கூறிய நமது அரசியல்வாதி அவை பொய்யான விடயங்களே எனத் தான் இப்போது உணர்வதாகவும், அதற்காக மனம் வருந்துவதாகவும் அக்கூட்டத்தில் சொன்னார். இதன் பின்னர் நகரசபைக்கான பிரதான [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.