Archive for the ‘ நேர்காணல்கள் ’ Category

சம்மேளன ஹஜ் வியாபாரத்தில் ஏகப்பட்ட பிரச்சினைகள்! கொள்ளைப் பணத்தில் 27,000 ரூபா வீதம் 55 ஹாஜிகளுக்கு பணம் மீளளிப்பு!!

-”வார உரைகல்”லுக்கு துணிந்து தெரிவிக்கப்பட்ட ஹாஜிகளின் விரக்தி நிறைந்த அனுபவங்கள்- இவ்வருடம் புனித ஹஜ் கடமையை நிறை வேற்றுவதற்காக காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் ஊடாக நமதூரிலிருந்து பயணமான ஹாஜிமார்கள் சவூதி அரேபியாவிலுள்ள புனித நகரங்களான மக்கா, மதினா, அறபா, மினா, முஸ்தலிஃபா அஸீஸிய்யா முதலான இடங்களில் ஏகப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்ததாக ‘வார உரைகல்‘லுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஹஜ் பயணத்திற்கான இலங்கைக் குழு வின் தலைவராக சிரேஷ்ட அமைச்சர் அல் ஹாஜ் ஏ.எச்.எம். பௌஸி அவர்களை [ READ MORE ]

கட்டடங்களால் மாத்திரம் கல்வி தன்னிறைவு பெறாது! மீரா பாலிகா அதிபரின் முட்டாள்தனமான முடிவு நீண்டகாலப் பின்னடைவையே அக்கல்லூரிக்கு ஏற்படுத்தும்!!

-நகரசபை உறுப்பினர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் ‘வார உரைகல்’லுக்கு அளித்த பேட்டி- மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளரால் 1000 நவீன பாடசாலைகள் அபிவிருத்தித் திட்டத்தில் உள்வாங்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைக்கப்பட்டிருந்த காத்தான்குடி மத்திய கல்லூரியானது பிரதியமைச்சர் ஹ’pஸ்புல்லாஹ்வின் முயற்சியின் காரணமாகவே அத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல் அறிந்த ‘வார உரைகல்’, அதனை அம்பலப்படுத்தி இருந்ததுடன் சமூகப் பொறுப்பாளர்கள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டிருந்தது. அதற்கமைய கடந்த 2011.04.27ம் திகதி புதன்கிழமை நடைபெற்ற காத்தான்குடி [ READ MORE ]

உள்ளம் வெறுத்ததை ஊரும் வெறுத்திடவே.. அங்கம்: 03

“VAARAURAIKAL” Vol: 173 -25.02.2011- Page: 03 நடைபெறவுள்ள காத்தான்குடி நகர சபைக்கான தேர்தலில் 06ம் இலக்க சுயேட்சைக் குழுவாக ‘வாள்’ சின்னத்தில் போட்டியிடுகின்ற ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் சகோதரர் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) அவர்களின் நேர்காணல் தொடர் என் அன்புக்குரிய நண்பர்களே..! இனிய வாக்காளப் பெருமக்களே…! இந்த நேர்காணல் தொடரில் மூன்றாவது வாரமாகவும் உங்களைச் சந்திப்பதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தப் பேட்டித் தொடரின் மூலமாக நான் பிரபல்யமடைய முனைந்துள்ளதாகவும் ஒரு சிலர் கருத்துக் கொண்டுள்ளார்கள் [ READ MORE ]

உள்ளம் வெறுத்ததை ஊரும் வெறுத்திடவே… நேர்காணல் தொடர்: 02

“VAARAURAIKAL” Vol:172 -18.02.2011- Page: 03 ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் சகோதரர் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) அவர்களின் நேர்காணல் கடந்த வாரம் பிரசுரமான எனது அரசியல் பிரவேசத்தின் நோக்கம் தொடர்பான முதலாவது பகுதியை வாசித்த பல நண்பர்களும், ஊர்ப் பிரமுகர்களும் தொலைபேசி மூலமாகவும், நேரடியாகவும் என்னுடன் தொடர்பு கொண்டு தங்களது பாராட்டுக்களையும், வரவேற்பினையும், நல்ல பல ஆரோக்கியமான ஆலோசனை களையும் தெரிவித்தனர். ஒரு சிலர் மாத்திரம் இவ்வாறு எனது நேர்காணல் தொடர் ஒன்று இத்தேர்தல் காலத்தில் [ READ MORE ]

உள்ளம் வெறுத்ததை ஊரும் வெறுத்திடவே… அங்கம்:01

“VAARAURAIKAL”  Vol: 171  -11.02.2011- Page:03 மார்ச் 17ம் திகதி நடைபெறவுள்ள காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் 06ம் இலக்க சுயேட்சைக்குழுவாகப் போட்டியிடும் ஐக்கிய மக்கள் ஒன்றியத்தின் தலைவர் சகோதரர் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) அவர்களுடனான நேர்காணல் காத்தான்குடி நகரசபைத் தேர்தலில் ஆறாம் இலக்க சுயேட்சைக்குழுவாக ‘வாள்’ சின்னத்தில் போட்டியிடுகின்ற ஐக்கிய மக்கள் ஒன்றியத் தலைவர் எம்.எஸ்.எம். நஸார் (அல்பா) அவர்களுடன் ‘வார உரைகல்’ நேர்காணல் ஒன்றை நடாத்தியது. ‘அல்பா நஸார்’ என இப்பிரதேச மக்களால் அன்புடன் அழைக்கப்படும் [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.