Archive for the ‘ பகிரங்கக் கடிதங்கள் ’ Category

அந்நியரை அன்றாடம் அண்டிப் பிழைத்து வாழும் காத்தான்குடி இன்போ ஊடகக் குப்பாடிகளுக்கு…

கடந்த 08ம் திகதி காத்தான்குடி இன்போ இணையதளத்தில் வெளியான ‘முஸ்லிம் ஊடகவியலாளர்களை இலக்கு வைக்கும்  தமிழ் ஊடகப் பயங்கரவாதம்’ என்ற சுய அறிக்கைத் தொடரில்…. ‘…இவ்வாறான இந்த நாசகார நடவடிக்கையை முன்னெடுப்பதில் காத்தான்குடியை தளமாகக் கொண்டு இயங்கும் வாரப்பத்திரிகையின் பிரதம ஆசிரியரின் உதவியையும் இந்த தமிழ் இனவாதி கள் பெற்றிருப்பதும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.’ ‘தனது சமூகத்தை போட்டுக் கொடுக்கும் கையாலாகாத்தனத்தில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் இக்குறிப்பிட்ட வாரப் பத்திரிகை ஆசிரிய ரும், இவர் சார்ந்தவர்களும் இனவாதிகளின் [ READ MORE ]

தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்குமாறு ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் குழு கோரிக்கை

“VAARAURAIKAL” Vol: 171 -11.02.2011- Page: 08 காத்தான்குடிப் பிரதேச ஸ்ரீ.ல.மு.கா. அதிருப்தியாளர்கள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ். யூ.எல்.எம்.என். முபீன் அவர்களிடம் நடைபெறவுள்ள நகரசபைத் தேர்தல் பணிகளில் இருந்து ஒதுங்கிக் கொள்ளுமாறு கடிதம் கடிதம் மூலம் கேட்டுள்ளனர். ஸ்ரீ.ல.மு.கா. அதிருப்தியாளர்கள் சார்பாக குழுவின் தலைவர் ஜனாப் எஸ்.எச்.ஏ. கபூர் செயலாளர் ஜனாப் பி.எம். அலி அக்பர் ஆகியோர் கையெழுத்திட்டு அனுப்பியுள்ள அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: [ READ MORE ]

சமகால நடைமுறை மாற்றத்திற்கான எதிர்பார்ப்பே “புதிய நாளை”யின் ஆசிரியர் தலையங்கமாகும்

“VAARAURAIKAL” Vol: 169 Date: 28.01.2011 Page: 04 இம்மாதம் (2011 ஜனவரி) வெளியான நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ அச்சு ஊடகமான ‘புதிய நாளை’யில் வெளியான ஆசிரியர் தலையங்கம் குறித்து காத்தான்குடி இன்போ இணையதளத்தில் ‘அபூஹாதீ’ என்பவரால் தெரிவிக்கப்பட்டிருந்த விமர்சனத்திற்கு பதிலாக இணையதள வாசகர் எம். அப்துல் கப்பார் என்பவர் எழுதியனுப்பிய பதில் கருத்து மடலை அவ்விணையதளத்தினர் பிரசுரிக்காது இருட்டடிப்புச் செய்ததன் காரணமாக அவ்வாசகரின் வேண்டுகோளுக்கிணங்க ‘வார உரைகல்’ அதனை இங்கு பிரசுரிக்கின்றது. -பிரதம ஆசிரியர்- [ READ MORE ]

‘எனது ஹராமான பணத்தைத் தந்துவிட்டு புலனாய்வு விசாரணைக்கு கொடுங்கள்’

-முன்னாள் சம்ளேன காரியாலயப் பொறுப்பாளர் ஜப்பார்- ‘நான் மொத்தமாக 3,96,000 ரூபாவைச் செலுத்தியுள்ளேன். இப்போது குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கொடுப்பதாக பூச்சாண்டி காட்டுகிறார்கள். எனது ஹராமான பணத்தை திருப்பித் தந்து விட்டு CSU or CID or CIB அல்லது MOU வுக்கு கொடுக்கட்டும். அதன் மூலமாவது எனக்கு ஓர் நல்ல தீர்வு கிடைக்கும். இத்துடனா வது இது முடியுமா?’ என்ற கேள்விக் குறியுடன் ‘வார உரைகல்’லுக்கு விளக்க அறிக்கையொன்றைத் தந்துள்ளார் நமது  சம்மேளனத்தின் முன்னாள் அலுவலகப் [ READ MORE ]

முன்னாள் நல்லாட்சி உறுப்பினர் மன்சூர் எழுதும் விளக்கம்

கடந்த 07.05.2010 அன்று வெளியாகிய ‘வார உரைகல்’ பத்திரிகையில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் நகரசபைக்கான நான்காவது உறுப்பினராகப் பதவியேற்றிருக்கும் BCAS நிறுவனத்தின் பணிப்பாளர் கௌரவ.M.M. அப்துல் றகுமான் அவர்களது முற்போக்கான சிந்தனையுடனான எமதூருக்கான நல்லாட்சியை நோக்கிய நகர்வுகள் குறித்து பொது மக்களுக்கு தெரிவித்ததையிட்டு எனது மன மார்ந்த நன்றிகளைத் தெரித்துக்கொள்ளும் அதே வேளையில், நகரசபை உறுப்பினர் அப்துல் றகுமான் அவர்களுக்கு முன்னர் காத்தான்குடி நகர சபையின் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சார்பில் பதவி வகித்த உறுப்பினர்கள் காத்திரமான பங்களிப்புக்கள் [ READ MORE ]

நளீமியின் குத்பாக்களை தடை செய்யக் கோரிய ஹிஸ்புல்லாஹ உடனடியாகவே அதனை வாபஸ் பெற வேண்டும்-நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அழுத்தம்-

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் ஆலோசனைக்குழு உறுப்பினரும், பிஸ்மி குர் ஆன் பாடசாலையின் நிர்வாகப் பணிப்பாளருமான அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் (நளீமி) அவர்களின் குத்பாக்ககளைத் தடை செய்யுமாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அண்மையில் விடுத்திருந்த கோரிக்கையை அவர் உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடிதம் மூலம் கேட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த 14ம் திகதியன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அல்ஹாஜ் எம்.எல். ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வுக்கு நல்லாட்சிக்கான மக்கள் [ READ MORE ]

50.000 ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டதா?

‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரான என்னை யும் எனது அலுவலகத்தையும் கடந்த 2009.04.01ம் திகதி இரவு முகமூடி அணிந்த மூவர் தாக்கிய சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலீஸார் ‘துர்ஜா முபீன்’ என்பவரைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்து விளக்கமறியலில் வைத்திருந்து நீதிமன்றத்தில் அடையாளம் காட்ட வருமாறு என்னை அழைத்திருந்தனர். அவ்வடையாள அணிவகுப்பின்போது மேற்படி சம்பவத்தில் ‘நான் கண்ணால் கண்ட நபர் அங்கு நிறுத்தப்பட்டிருக்கவில்லை’ என்பதை நீதிபதி முன்னி லையில் தெரிவித்தேன். இது விடயம் தொடர்பாக நான் 50,000 [ READ MORE ]

அமைச்சர் சம்பிக ரணவக்கவுக்கு அஷ்ஷெய்க் ஹனீபாமதனியின் பகிரங்க மடல்!

அன்பின் அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்களுக்கு.. இலங்கையில் வாழுகின்ற சிறுபான்மைச் சமூகங்கள் தொடர்பாக, அதிலும் குறிப்பாக முஸ்லீம்கள் பற்றி அடிக்கடி நீங்கள் தவறானதும், கொச்சைத்தனமானதுமான கருத்துக்களைக் கூறிவருகின்ற அதேவேளை அவர்களைப் பாதிக்கச் செய்யும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகின்றீர்கள். எனவே முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன் என்கின்ற வகையிலும், கிழக்கு மாகாண அனைத்துப் பள்ளிவாயல்கள் மற்றும் நிறுவனங்க ளின் தலைமைப் பொறுப்பாளர் என்கின்ற வகையிலும் இந்த மடலை உங்களுக்கு இந்த வேளையில் எழுத வேண்டிய நிலை எனக்கு [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.