Archive for the ‘ மறுபதிப்புக்கள் ’ Category

மக்களை விழிப்பூட்டுவதே நிரந்தர அரசியல் வெற்றியாகும் – பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான்

‘-மீள்பார்வை’ பேட்டியின் முழுமையான மீள் பிரசுரம்- கடந்த 08.04.2011 வெள்ளிக்கிழமை வெளிவந்த ‘மீள்பார்வை’ 219வது இதழில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்க ஸ்தாபகர்களில் ஒருவரும், காத்தான்குடி நகரசபை உறுப்பினருமான பொறியியலாளர் அல்ஹாஜ் எம்.எம். அப்துர் ரஹ்மான் அவர்களின் சிறப்புப் பேட்டியொன்று வெளிவந்துள்ளது. முஸ்லிம் சமூகத்திற்கான பயனுள்ள சமூக அரசியல் கருத்துக்களைக் கொண்டுள்ள அப்பேட்டியினை ‘மீள்பார்வை’ வெளியீட்டாளர்களுக்கு நன்றியைத் தெரிவித்தவனாக எனது இணையதள வாசகர்களுக்காக இங்கே மீள் பிரசுரம் செய்கின்றேன். - பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ‘மீள் [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.