Archive for the ‘ மாற்றம் வேண்டும் ’ Category

‘நெல்சிப்’ திட்டத்திற்கான அபிவிருத்தி நிதி 10 கோடி ரூபா! பயனாகுமா? பாழாகுமா??

வடக்கு – கிழக்கு உள்ளுராட்சி சேவைகள் மேம்பாட்டுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேலைத் திட்டத்தையே ‘நெல்சிப்’ என்று கூறப்படுகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்நாட்டின் ஜனாதிபதியாகப் பதியேற்ற காலத்திலிருந்து அவரின் ‘மஹிந்த சிந்தனை’ என்ற வேலைத் திட்டத்தின் கீழ் மக்கள் பங்களிப்புடன் கடந்த காலங்களில் ‘ஜனசவிய, கமநெகும,  மக நெகும’ போன்ற பெயர்களிலெல்லாம் பலதரப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்றாலும் எமது பிரதேசத்தில் கொங்றீட் வீதிகளே இவ்வாறான திட்டங்களின் மூலம் பெருவாரியாக அமைக்கப்பட்டுள்ளதை நமது மக்கள் அறிவார்கள். [ READ MORE ]

சீதனம் என்ற சமூகக் கொடுமை ஹராமானதே – பாகம்: 2

சீதனம், கைக்கூலி எடுத்தலில் இருந்து தவிர்ந்து கொள்ளல் என்பது வெறுமனே நீதி யான ஒரு நடவடிக்கை மட்டுமல்ல. ஒரு ஹராத்திலிருந்து தவிர்ந்து கொள்ளலாகவும், புனிதமான குடும்ப வாழ்வை களங்கமற்ற தூய்மையின்மீது அமைப்பதாகவும் அது அமைகிறது.  இந்த வகையில் திருமணத்தின்போது சீதனத்தில் இருந்து தவிர்ந்து கொள்ளலை மார்க்கக் கடமையாகவே ஒவ்வொருவரும் கொள்ளவேண்டும். இந்த இடத்தில் இன்னுமொரு அம்சத்தையும் குறிப்பிடல் பொருத்தமாக அமையும். ஒரு பெண் செல்வம், அழகு, குலம், மார்க்க உணர்வு என்ற நான்கு காரணங்களுக்காக திருமணம் முடிக்கப்படுகிறாள். [ READ MORE ]

சீதனம் எனும் சமூகக் கொடுமை ஹராமானதே!

அன்பின் வாசகர்களே…! பாரியதொரு கலாச்சாரப் பின்னடைவை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கின்றோம். எமது சமூகத்தில் சகல விதமான அநாச்சாரங்களும், துஷ்பிரயோகங்களும் புரையோடிப் போய்க் கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக எம் இளைஞர்களும், யுவதிகளும் பாரிய சவால்களை எதிர்நோக்குகின்றனர். அவர்களுக்கான சரியான நெறிப்படுத்தலை எங்கிருந்த ஆரம்பிப்பது என்று தெரியாமல் இருக்கின்றோம். எம்மில் பலர் அவர்களுக்காக முற்று முழுதாக இல்லாவிடினும் ஓரளவேனும் சில வழிகாட்டுதல்களையும், ஆலோசனை களையும் தொகுத்து வழங்குவதே ‘மாற்றம் வேண்டும்’  தொடரின் நோக்கமாகும். இது தொடர்பான உங்களது கருத்துக்களையும், [ READ MORE ]

Follow

Get every new post delivered to your Inbox.