<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>வார உரைகல் . கொம்</title>
	<atom:link href="http://vaarauraikal.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://vaarauraikal.wordpress.com</link>
	<description>அநீதிக்கும் அக்கிரமங்களுக்கும் எதிரான மக்களின் குரல் - வார உரைகல்..</description>
	<lastBuildDate>Sat, 28 Jan 2012 09:41:14 +0000</lastBuildDate>
	<language>ta</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='vaarauraikal.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>வார உரைகல் . கொம்</title>
		<link>http://vaarauraikal.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://vaarauraikal.wordpress.com/osd.xml" title="வார உரைகல் . கொம்" />
	<atom:link rel='hub' href='http://vaarauraikal.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>&#8216;வார உரைகல்&#8217; ஆசிரியரை காசுக்கு வாங்க எவராலும் முடியாது! -சம்மேளனக் கூட்டத்தில் உறுப்பினர் தெரிவிப்பு!!</title>
		<link>http://vaarauraikal.wordpress.com/2012/01/28/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%af%81/</link>
		<comments>http://vaarauraikal.wordpress.com/2012/01/28/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%af%81/#comments</comments>
		<pubDate>Sat, 28 Jan 2012 09:18:13 +0000</pubDate>
		<dc:creator>புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://vaarauraikal.wordpress.com/?p=3908</guid>
		<description><![CDATA[&#8216;வார உரைகல்&#8217; பத்திரிகை ஆசிரியரை விலை கொடுத்து எவராலும் ஒரு போதும் வாங்க முடியாதென காத்தான்குடி பள்ளி வாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மே ளன உறுப்பினர் ஜனாப். எஸ்.ஏ. அப்துல் கபூர் தெரிவித்தார். கடந்த 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலையில் சம்மேளனத்தின் வாராந்தக் கூட்டம் வழமை போன்று நடைபெற்றது. அங்கு &#8216;வார உரை கல்&#8217; தொடர்பாக பலராலும் பிரஸ்தாபிக்கப்பட்ட வேளையிலேயே சம்மேளன உறுப்பினரான அப்துல் கபூர் மேற்கண்டவாறு ஆணித்தரமாகத் தெரிவித்ததாக சம்மேளன வட்டாரங்கள் தெரிவித்தன. கடந்த 20ம் <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3908&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/sammelanam-new.jpg"><img class="alignleft size-full wp-image-3909" title="Sammelanam (New)" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/sammelanam-new.jpg?w=510" alt=""   /></a>&#8216;வார உரைகல்&#8217;</strong> பத்திரிகை ஆசிரியரை விலை கொடுத்து எவராலும் ஒரு போதும் வாங்க முடியாதென காத்தான்குடி பள்ளி வாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மே ளன உறுப்பினர் ஜனாப். எஸ்.ஏ. அப்துல் கபூர் தெரிவித்தார்.</p>
<p>கடந்த 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலையில் சம்மேளனத்தின் வாராந்தக் கூட்டம் வழமை போன்று நடைபெற்றது.</p>
<p>அங்கு &#8216;வார உரை கல்&#8217; தொடர்பாக பலராலும் பிரஸ்தாபிக்கப்பட்ட வேளையிலேயே சம்மேளன உறுப்பினரான அப்துல் கபூர் மேற்கண்டவாறு ஆணித்தரமாகத் தெரிவித்ததாக சம்மேளன வட்டாரங்கள் தெரிவித்தன.<span id="more-3908"></span></p>
<p>கடந்த 20ம் திகதியன்று வெளியான &#8216;வார உரைகல்&#8217; பத்திரிகையின் 208வது பதிவில் சம்மேளனத் தலைவர் எம்.ஐ.எம். சுபைர், பிர திச் செயலாளர் ஏ.பி.எம். சாதிக்கீன் மற்றும் சம்மேளன முக்கியஸ்தரான கே.எம். கலீல்  போன்றவர்களினால் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மூலமாகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகள் தொடர்பான விபரங்கள் வெளியாகி இருந்தன.</p>
<p>அதுதொடர்பில் சம்மேளனத் தலைவர் எம்.ஐ. எம். சபைர் சமூகமளித்திருந்த உறுப்பினர் களுக்கு விளக்கமளித்தார். பத்திரிகைச் சுதந்தி ரத்தைப் பற்றியும், பத்திரிகையாளருக்கு இருக்க வேண்டிய கடப்பாடுகள் குறித்தும் மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தெரிவித்த கருத்துக்களை அவர் உறுப்பினர்களுக்கு எடுத்துரைத்தார்.</p>
<p>இச்சமயத்தில் கருத்துத் தெரிவித்த சம்மேளன உறுப்பினர் ஷாதுலி ஹாஜியார், ஏற்கனவே சம்மேளன நிர்வாகம் <strong>&#8216;வார உரைகல்&#8217;</strong>லுடன் பிணங்கி இருந்த வேளையில் அதன் ஆசிரியரை சம்மௌனத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடாத்தியபோது காணப்பட்ட இணக்கப்பாட்டை சம்மேளனத் தரப்பில் நடைமுறைப்படுத்தத் தவறியது பற்றியும் சபையில் சுட்டிக்காட்டிய தாகவும் அறியப்படுகின்றது.</p>
<p>நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரோடும்<strong> &#8216;வார உரைகல்</strong>&#8216;லைத் தொடர்புபடுத்தி  இக் கூட்டத்தில் பேசப்பட்டதாகவும் அறியப்படுகின் றது. அவர்கள் பணம் கொடுப்பதனால் அவர் களைப்பற்றி நல்லவிதமாக பக்கம் பக்கமாக &#8216;<strong>வார உரைகல்&#8217;</strong>லில் எழுதப்படுகிறது. அதே போல் நாமும்<strong> &#8216;வார உரைகல்&#8217;</strong>லுக்கு காசு கொடுத்தால் நம்மைப் பற்றியும் நல்லவிதமாக நாலு பக்கங்களில் எழுதப்படும் என்றும் சிலர் தமது மட்டகரமான யோசனையை சபையில் வெளிப்படுத்தினார்களாம்.</p>
<p>அச்சந்தர்ப்பத்திலேயே சம்மேளன உறுப்பின ரான அப்துல் கபூர், <strong>&#8216;வார உரைகல்&#8217;</strong>லை காசு கொடுத்து யாரும் வாங்கலாம். அதன் ஆசிரியரை எவராலும் காசு கொடுத்து வாங்க முடியாது. அவரை நாம்தான் அணுக வேண் டிய முறையில் அணுகி நமது செயற்பாடுகளை யும் அப்பத்திரிகையில் இடம்பெறச் செய்ய வேண்டும்&#8217; என்ற கருத்தைத் தெரிவித்தாராம்.</p>
<p>ஏற்கனவே காத்தான்குடி நகரசபைக் கூட்டத் திலும் &#8216;<strong>வார உரைகல்&#8217;</strong> மீது இவ்வாறான ஒரு தப்பபிப்பிராயமான கருத்து அச்சபையின் ஆளுந்தரப்பு உறுப்பினர்களால் முன்வைக்கப் பட்டபோது அச்சபையின் தவிசாளராக இருந்த மர்சூக் அகமட் லெப்பையும் <strong>&#8216;வார உரை கல்&#8217;</strong> ஆசிரியர் காசுக்காக எழுதும் பத்திரிகை யாளர் அல்ல&#8217; எனப் பகிரங்கமாகத் தெரிவித்தி ருந்ததையும் இவ்விடத்தில் மீண்டும் பதிவு செய்வது, அவ்வாறான கருத்துக்களைத் தெரி வித்த சம்மேளன உறுப்பினர்களின் சிந்தனைக்கு விருந்தாக அமைவதற்காகவே.</p>
<p>Vaarauraikal &#8211; Vol: 209 Date: 27.01.2011</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaarauraikal.wordpress.com/3908/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaarauraikal.wordpress.com/3908/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaarauraikal.wordpress.com/3908/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaarauraikal.wordpress.com/3908/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaarauraikal.wordpress.com/3908/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaarauraikal.wordpress.com/3908/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaarauraikal.wordpress.com/3908/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaarauraikal.wordpress.com/3908/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaarauraikal.wordpress.com/3908/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaarauraikal.wordpress.com/3908/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaarauraikal.wordpress.com/3908/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaarauraikal.wordpress.com/3908/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaarauraikal.wordpress.com/3908/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaarauraikal.wordpress.com/3908/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3908&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaarauraikal.wordpress.com/2012/01/28/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%88-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9a%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d9865c9125ed7ef3af556e8f4a71f05b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/sammelanam-new.jpg" medium="image">
			<media:title type="html">Sammelanam (New)</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>இஸ்லாத்தில் வெறுக்கப்பட்ட அனாச்சாரங்கள் எல்லாம் இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் அரங்கேற்றம்!</title>
		<link>http://vaarauraikal.wordpress.com/2012/01/26/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/</link>
		<comments>http://vaarauraikal.wordpress.com/2012/01/26/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/#comments</comments>
		<pubDate>Thu, 26 Jan 2012 08:04:22 +0000</pubDate>
		<dc:creator>புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://vaarauraikal.wordpress.com/?p=3902</guid>
		<description><![CDATA[காத்தான்குடி உலமாக்கள் கண்குளிரக் கண்டு மகிழ்ந்ததை அனாச்சாரங்களுக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளலாமா? இவ்வருட தேசிய பாதுகாப்புத் தினம் தொடர் பாக கடந்த 26.12.2011ம் திகதி காத்தான்குடியில் நடை பெற்ற நிகழ்வுகளின்போது முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான சமய, சமூக, கலாசார விழுமி யங்கள் புறக்கணிக்கப்பட்டதுடன், குழிதோண் டிப் புதைக்கப்பட்டதாகவும் பரவலாகக் குற்றஞ் சாட்டப்படுகின்றது. இதுவொரு தேசிய விழாவாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த அதேவேளையில், இத்தகைய விழாக்கள் நடைபெறும் பிரதேசங்களில் வாழுகின்ற மக்களின் தனித்துவமான சமய, சமூக, கலாச்சாரப் பண்பாடுகளையும் <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3902&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/islamic-calturel-hall-kky.gif"><img class="alignright size-thumbnail wp-image-3903" title="Islamic-Calturel-Hall-KKY" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/islamic-calturel-hall-kky.gif?w=150&#038;h=112" alt="" width="150" height="112" /></a>காத்தான்குடி உலமாக்கள் கண்குளிரக் கண்டு மகிழ்ந்ததை அனாச்சாரங்களுக்கான அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளலாமா?</strong></p>
<p><strong>இவ்வருட தேசிய பாதுகாப்புத் தினம் தொடர் பாக கடந்த 26.12.2011ம் திகதி காத்தான்குடியில் நடை பெற்ற நிகழ்வுகளின்போது முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான சமய, சமூக, கலாசார விழுமி யங்கள் புறக்கணிக்கப்பட்டதுடன், குழிதோண் டிப் புதைக்கப்பட்டதாகவும் பரவலாகக் குற்றஞ் சாட்டப்படுகின்றது.</strong></p>
<p>இதுவொரு தேசிய விழாவாக ஏற்பாடு செய்யப் பட்டிருந்த அதேவேளையில், இத்தகைய விழாக்கள் நடைபெறும் பிரதேசங்களில் வாழுகின்ற மக்களின் தனித்துவமான சமய, சமூக, கலாச்சாரப் பண்பாடுகளையும் கவனத்திற்கெடுத்து அவற்றுக்கு மதிப்பளித்திருக்க வேண்டுமெனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.<span id="more-3902"></span></p>
<p>இலங்கை பல்லின சமூக மக்கள் வாழும் ஒரு நாடு என்ற அடிப்படையில் பல்சமய, சமூக, கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களுக்கு அனைவரும் மதிப்பளித்து ஐக்கிய இலங்கையர்களாக வாழ வேண்டுமென்றும், இந்த ஒற்றுமையின் அடிப்படையிலேயே எமது நாட்டை ஆசியாவின் அதிசயமாக உயர்த்த வேண்டும் எனவும் திடசங்கற்பம் பூண்டு அரசாங்கம் செயற்பட்டு வருகிறது.</p>
<p>பிரதான வீதியில் ஈச்சை மரங்களை நாட்டி, வீதிகளுக்கெல்லாம் இமாம்களினதும், கலீபாக் களினதும் பெயர்களைச் சூட்டி, வீதிப் பெயர்ப் பலகைகளில் அறபு எழுத்துக்களை இடம்பெறச் செய்து, வீதியெங்கும் பொருத் தப்பட்டுள்ள தொடர் ஒலிபெருக்கிகள் மூலம் ஐவேளை பாங்கொலியும், கிறாஅத் ஓதலுமாக ஒலிக்கச் செய்து இந்நாட்டின் தனித்துவமிக்க இஸ்லாமிய நகரமாக எமது காத்தான்குடி மண்ணைப் பிரகாசிக்கச் செய்வதற்கு அல்லும் பகலுமாகப் பாடுபட்டுவரும் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் குத்துவிளக்கு ஏற்றப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இத்தேசிய பாதுகாப்புத் தின மேடை நிகழ்வுகளில் ஒரு சில நிமிடங்களுக் கேனும் குர்ஆன் வசனங்களை  பாராயணம் செய்ய (கிறாஅத் ஓத)வைப்பதற்கு இயலாமற் போனது அவரது பிரதியமைச்சர் பதவி அதிகா ரத்தைச் செல்லாக்காசாக்கி பகிரங்கப்படுத்தி இருப்பதுடன், எமது முஸ்லிம் சமூகத்தின் இஸ் லாமிய உணர்வுள்ள உள்ளங்களை வெகுவாகப் புண்படுத்தியுள்ளதாகவும் சுட்டிக் காட்டப் படுகின்றது.</p>
<p>இவ்விழாவை முன்னிட்டு காத்தான்குடி இஸ்லா மிய கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சிகளிலும் அலங்கார ஆடைகளுடன் கல்லூரி மாணவிகளின் அங்க அசைவுகள் பொங்கிக் குலுங்க இசையுடன் கூடிய நடன நாட்டியங்கள் நடைபெற்றன.</p>
<p>இதில் முஸ்லிம் சமூகப் பெண்கள் நடனமாடுவதாகவும் நான்கு பெண்கள் மேடைக்கு வந்து தலை திறந்த நிலையில் பச்சை நிறத்திலான உடலொட்டிய  உள்ளாடையணிந்து பகிரங்கத்தில் துள்ளிக் குதித்து ஆடிய கண்றாவி ஆட்டத்தையும் நாம் விஷேடமாகக் குறிப்பிட வேண்டும்.</p>
<p>இந்நடன, நாட்டிய, ஆடல் பாடல்களையெல்லாம் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் அல்ஹாஜ் ஏ.எம். அப்துல் காதர் மௌலவி, ஜாமிஅதுல்பலாஹ் அறபுக் கல்லூரி உதவி அதிபர் அல்ஹாஜ் எஸ்.எம். அலியார் மௌலவி, அவ்வறபுக் கல்லூரியின்  விரிவுரையாளர் அல்ஹாஜ் ஏ.ஜீ.எம். அமீன் மௌலவி, புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆப் பள்ளிவாசலின் பேஷ் இமாம் ஏ.எல். ஆதம் லெப்பை (முஸ்தபா) மௌலவி, பிரபல இஸ்லா மிய தாஈ மௌலவி அல்ஹாஜ் அப்துல் கபூர் மதனீ, அல்ஹாஜ் அப்துல் றஸ்ஸாக் மௌலவி, ஆத்மீக உலமாக்களான மௌலவி எச்.எம்.எம். இபுறாகீம் நத்வி, மௌலவி ஏ.எல்.எம். இஸ்மா யில் (சின்ன சமது மௌலவி) காதிரீ, வரலாற் றில் ஓர் ஏடு புகழ் கவிமணி கலாபூஷணம் அல்ஹாஜ் மௌலவி எம்.எச்.எம். புகாரி பலாஹீ ஆகியோர் உள்ளிட்ட உலமாக்கள் பலரும் இஸ்லாமிய கலாச்சார மண்டபத்தில் அலுப்புச் சலிப்பின்றி அமர்ந்திருந்து இவ்வனாச்சார ஆட்டங்களை எல்லாம் கண் குளிரக் கண்டு களித்தனர்.</p>
<p>இதுகாலவரை நமதூர் உலமாக்களின் உபதே சங்களில் அனாச்சாரங்கள் என்றும், இஸ்லாத்தில் ஹறாமானவை என்றும் சொல்லப்பட்டு வந்த இசை, நடனம், நாடகம், நாட்டியம், ஆண்களும், பெண்களும் ஒன்று கலத்தல் போன்ற நடவடிக்கைகளை எல்லாம் இத்தேசிய பாதுகாப்புத் தின விழாவில் நமது உலமாக்களே பங்குபற்றியும், அந்நிகழ்வுகள் முடியும் வரை அங்கேயே தமது விழிகளை அகல விரித்தவாறு  வீற்றிருந்தும் அவர்களின் கண்களும் கல்புக ளு(உள்ளங்களு)ம் குளிரும் வகையில் மெய் மறந்து மெய்ஞ்ஞானமும் துறந்து முழுத் தேச மக்களும் தொலைக்காட்சியில் சாட்சிகளாகத் தங்களையெல்லாம் பார்க்கக்கூடிய வகையில் கண்டு களித்து பரவசமடைந்திருப்பதன் மூலம் எமது உலமாக்களே இத்தகைய அனாச்சாரங் கள் எல்லாம் இம்மண்ணில் எதிர்காலத்திலும் நடைபெற அங்கீகாரம் அளித்திருப்பதாக நாம் எடுத்துக் கொள்ளலாமா? எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது.</p>
<p>இவ்விழாவுக்கு மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வருகை தருவார் என்று திருட்டு இணையதளமொன்று முதலில் செய்தி வெளியிட்டிருந்த போதிலும் ஜனாதிபதி வருகை தர மாட்டார் என்பதை தனது புலனாய்வில் உறுதிப்படுத்திக்கொண்ட<strong> &#8216;வார உரைகல்&#8217;</strong> கடந்த வாரம் வெளியான அதன் 204வது பதி வின் முன் பக்கத்தில் &#8216;தேசிய பாதுகாப்புத் தினத்தில் பிரதம அதிதியாக யார் வரு வார்?&#8217; என்று கேள்வி எழுப்பியிருந்தது.</p>
<p>இதன் பின்னரும் உண்மையை மறைக்க முடியாத சில காத்தான்குடி ஊடகவியலாளர்கள் கடந்த 25ம் திகதி வெளிவந்த பத்திரிகைகளில் பிரதமர் தலைமையிலேயே இந்நிகழ்வு நடைபெறும் எனச் செய்தி வெளியிட்டிருந்தனர்.</p>
<p>என்றாலும் பிரபல கொழும்புத் தமிழ்த் தினசரி யொன்றின் உண்மை விபரமறியாத கிணற்றுத் தவளையான காங்கேயனோடை நிருபர் மாத்திரம் இத்தேசிய நிகழ்வு நடைபெற்ற 26ம் திகதி யும் &#8216;தேசிய பாதுகாப்புத் தினம் இன்று காத்தான்குடியில் ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு&#8217; என்ற தலைப்பில் செய்தியொன் றினை வெளியிட்டு காங்கேயனோடை மக்க ளுடன் அப்பத்திரிகையின் வாசகர்கள் அனைவ ரையுமே ஜனாதிபதியும் காத்தான்குடிக்கு வரு கிறார் என்று ஏமாற்ற முனைந்திருந்தார் என்ப தும் இங்கே கவனிக்கத்தக்கது.</p>
<p>பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தான் முன்னின்று ஏற்பாடு செய்கின்ற இவ்வாறான தேசிய நிகழ்வு களின் போதெல்லாம் ஜனாதிபதி வருகிறார்.. ஜனாதிபதியின் பாரியார் வருகிறார்.. அந்த அமைச்சர் வருகிறார்.. இந்தப் பிரதானி வருகி றார் என்றெல்லாம் புருடா விட்டு இப்பிரதேச மக்களை ஏமாற்றி அவர்களை ஒன்று கூடச் செய்வதானது அவரின் அரசியல் தந்திரமாகும்.</p>
<p>முன்னரும் ஒரு முறை அவர் இவ்வாறே ஜனாதி பதியின் பாரியார் காத்தான்குடிக்கு வருகிறார் என்று அவரது துதிபாடும் உடகங்கள் வாயிலா கவும் வாகனப் பிரச்சாரம் மூலமாகவும் ஊரெங் கும் அறிவித்து ஆயிரக்கணக்கான பெண்களை இக்கலாச்சார மண்டபத்திற்கும், கடற்கரைக்கும் வரவழைத்து ஏமாற்றியதையும் இவ்விடத்தில்<strong> &#8216;வார உரைகல்&#8217;</strong> சுட்டிக்காட்ட விரும்புகிறது.</p>
<p>இத்தேசிய விழா பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா வின் வேண்டுகோளின் பேரிலும், அவரது ஏற் பாட்டிலுமே நமதூரில் நடைபெற்றதாக அவரது அரசியல் ஆதரவாளர்கள், அபிமானிகள் பலரா லும் பிரஸ்தாபிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்நிகழ்வை இடர் முகாமைத்துவ அமைச்சே ஏற்பாடு செய்ததாக நம்பகமான வட்டாரங் களில் இருந்து அறியக் கிடைத்துள்ளது.</p>
<p>அதற்கு ஆதாரமாக இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் எஸ்.எம். மொஹமட் அவர்களால் விநியோகிக்கப்பட்ட இத்தேசிய விழாவுக்கான உத்தியோகபூர்வ அழைப்பிதழை அந்த நம்பகமான வட்டாரங்கள் எமது கவனத் திற்கு கையளித்திருந்தது.</p>
<p><strong>அதில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் திருநாமத்தை ஒரு மூலையிலேனும் காணக்கிடைக்கவில்லை.</strong></p>
<p>பிரதிய மைச்சர் என்ற வகையில் இடர் முகாமைத்துவ பிரதியமைச்சத் கௌரவ டுலீப் விஜேசேகர அவர்களின் பெயர் மாத்திரமே இவ்வழைப்பித ழில் உத்தியோகபூர்வமாக அச்சிடப்பட்டுள்ள தும் இங்கு குறிப்பிடத்தக்கது.</p>
<p>இவ்வாறு உத்தியோகபூர்வ அழைப்பிதழில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் பெயர் அச்சி டப்படாததன் காரணமாகவே பரவலாக இந்த அழைப்பிதழ் நமதூரிலுள்ள முக்கிய நிறுவ னங்களுக்கும், பிரமுகர்களுக்கும் விநியோ கிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின் றது.</p>
<p>குறிப்பாக முகைதீன் மெத்தைப்பெரிய ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகத்தினர் இவ்விழா வுக்கு அழைக்கப்படவில்லை என அப்பள்ளி வாசல் பிரமுகர் ஒருவர் <strong>&#8216;வார உரைகல்&#8217;</strong> லிடம் தெரிவித்தார்.</p>
<p>(தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலங்கடந்து பதிவேற்றப்படுகிறது)</p>
<p>&#8220;Vaarauraikal&#8221; Vol: 205 Date: 30.12.2011</p>
<p>&nbsp;</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaarauraikal.wordpress.com/3902/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaarauraikal.wordpress.com/3902/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaarauraikal.wordpress.com/3902/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaarauraikal.wordpress.com/3902/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaarauraikal.wordpress.com/3902/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaarauraikal.wordpress.com/3902/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaarauraikal.wordpress.com/3902/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaarauraikal.wordpress.com/3902/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaarauraikal.wordpress.com/3902/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaarauraikal.wordpress.com/3902/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaarauraikal.wordpress.com/3902/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaarauraikal.wordpress.com/3902/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaarauraikal.wordpress.com/3902/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaarauraikal.wordpress.com/3902/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3902&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaarauraikal.wordpress.com/2012/01/26/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d9865c9125ed7ef3af556e8f4a71f05b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/islamic-calturel-hall-kky.gif?w=150" medium="image">
			<media:title type="html">Islamic-Calturel-Hall-KKY</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>&#8216;வரலாற்றில் ஒரு கேடு&#8217;! 6.5  Kg. போதைப் பொருள் கடத்திய சம்மாந்துறை மௌலவி சென்னை விமான நிலையத்தில் கைது!!</title>
		<link>http://vaarauraikal.wordpress.com/2012/01/26/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%81-6-5-kg-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4/</link>
		<comments>http://vaarauraikal.wordpress.com/2012/01/26/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%81-6-5-kg-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4/#comments</comments>
		<pubDate>Thu, 26 Jan 2012 07:39:08 +0000</pubDate>
		<dc:creator>புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://vaarauraikal.wordpress.com/?p=3898</guid>
		<description><![CDATA[இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை விமான நிலையத்தினூடாக மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்கு 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான 6.5 கிலோ நிறையுடைய போதைப் பொருளைக் கடத்திச் செல்ல முற்பட்டபோது இந்தியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவருடன் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினது அறிவுறுத்தலின் <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3898&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/daily-mirror-24-01-2012.gif"><img class="alignleft size-thumbnail wp-image-3899" title="Daily-Mirror-24.01.2012" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/daily-mirror-24-01-2012.gif?w=150&#038;h=67" alt="" width="150" height="67" /></a>இலங்கையின் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.</strong></p>
<p>இவர் சென்னை விமான நிலையத்தினூடாக மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்கு 1.5 கோடி இந்திய ரூபா பெறுமதியான 6.5 கிலோ நிறையுடைய போதைப் பொருளைக் கடத்திச் செல்ல முற்பட்டபோது இந்தியக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இவருடன் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்.<span id="more-3898"></span></p>
<p>இதையடுத்து இலங்கை குற்றப்புலனாய்வுப் பிரிவின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினது அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்ற ஆணையுடன் சம்மாந்துறையிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்ற சம்மாந்துறைப் பொலீஸார் அவ்வீட்டைச் சோதனையிட்டனர்.</p>
<p>சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் தஹாநாயக்க, குற்றப் பிரிவுக்கான பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் இப்றாஹீம் ஆகியோரால் வழிநடாத்தப்பட்ட பொலிஸ் சோதனைக் குழுவொன்றே இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக &#8216;Daily Mirror&#8217; பத்திரிகை கடந்த மாதம் 24ம் திகதி பொலிஸ் அத்தியட்சகர் அஜித ரோஹன அவர்களை மேற்கோள்காட்டி இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது.</p>
<p>இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் ஒலிபரப்பாகி வரும்<strong> &#8216;வரலாற்றில் ஓர் ஏடு&#8217;</strong> நிகழ்ச்சி மூலம் நன்கறியப்பட்ட சம்மாந்துறையைச் சேர்ந்த மௌலவி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக<strong> &#8216;வார உரைகல்</strong>&#8216;லுக்கு அப்பிரதேசவாசிகளால் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaarauraikal.wordpress.com/3898/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaarauraikal.wordpress.com/3898/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaarauraikal.wordpress.com/3898/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaarauraikal.wordpress.com/3898/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaarauraikal.wordpress.com/3898/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaarauraikal.wordpress.com/3898/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaarauraikal.wordpress.com/3898/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaarauraikal.wordpress.com/3898/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaarauraikal.wordpress.com/3898/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaarauraikal.wordpress.com/3898/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaarauraikal.wordpress.com/3898/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaarauraikal.wordpress.com/3898/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaarauraikal.wordpress.com/3898/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaarauraikal.wordpress.com/3898/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3898&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaarauraikal.wordpress.com/2012/01/26/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%9f%e0%af%81-6-5-kg-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%a4/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d9865c9125ed7ef3af556e8f4a71f05b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/daily-mirror-24-01-2012.gif?w=150" medium="image">
			<media:title type="html">Daily-Mirror-24.01.2012</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>&#8216;வார உரைகல்&#8217; பிரதம ஆசிரியருக்கு எதிரான காத்தான்குடி சமூகத் தலைமைகளின் வழக்குகள்: சம்மேளனத் தலைவரும் பிலால் ஹாஜியாரும் பிரதம ஆசிரியருடன் சமாதானம்! சம்மேளனப் பிரதிச் செயலாளருக்கு பெப்.22ல் மறு தவணை! பொலீசாருக்கும் நீதிபதி அறிவுறுத்தல்!!</title>
		<link>http://vaarauraikal.wordpress.com/2012/01/23/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0-6/</link>
		<comments>http://vaarauraikal.wordpress.com/2012/01/23/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0-6/#comments</comments>
		<pubDate>Mon, 23 Jan 2012 08:38:41 +0000</pubDate>
		<dc:creator>புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://vaarauraikal.wordpress.com/?p=3881</guid>
		<description><![CDATA[-ஊடக சுதந்திரத்தையும், ஊடகவியலாளர்களின் கடப்பாடுகளையும் வலியுறுத்தி நீதிபதி அப்துழ்ழாஹ் மன்றில் அறிவுரை- &#8216;வார உரைகல்&#8217; பத்திரிகையில் தங்களைபபற்றி அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதாகக் கூறி காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் எம்.ஐ. எம். சுபைர், அதன் பிரதிச் செயலாளர் ஏ.பி.எம் சாதிக்கீன் மற்றும் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸ லாம் நகர ஜும்ஆப்பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் கே.எம். கலீல் ஆகிய சமூகத் தலைவர்களால் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மூலம் இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வுக்கு <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3881&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/subair-cc.gif"><img class="alignleft size-medium wp-image-3885" title="Subair-CC" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/subair-cc.gif?w=264&#038;h=300" alt="" width="264" height="300" /></a>-ஊடக சுதந்திரத்தையும், ஊடகவியலாளர்களின் கடப்பாடுகளையும் வலியுறுத்தி நீதிபதி அப்துழ்ழாஹ் மன்றில் அறிவுரை-</strong></p>
<p><strong>&#8216;வார உரைகல்&#8217;</strong> பத்திரிகையில் தங்களைபபற்றி அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதாகக் கூறி காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைவர் <strong>எம்.ஐ. எம். சுபைர்,</strong> அதன் பிரதிச் செயலாளர் <strong>ஏ.பி.எம் சாதிக்கீன்</strong> மற்றும் மட்டக்களப்பு ஜாமியுஸ்ஸ லாம் நகர ஜும்ஆப்பள்ளிவாசலின் முன்னாள் தலைவர் <strong>கே.எம். கலீல்</strong> ஆகிய சமூகத் தலைவர்களால் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மூலம் இப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ்வுக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மூன்று தனித்தனி வழக்குகளில் இரண்டு வழக்குகள் கடந்த 18ம் திகதி புதன்கிழமை சமாதானமாக முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.</p>
<p>மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்றம் அன்றைய தினம் நீதிபதி அல்ஹாபிழ் என்.எம். அப்துழ்ழாஹ் அவர்களின் பிரசன்னத்துடன் ஆரம்பமாகி இவ்வழக்குகள் அழைக்கப்பட்ட போது பிரதிவாதியான பிரதம ஆசிரியர் மன்றில் ஆஜரானார். <span id="more-3881"></span></p>
<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/bilal-haji.gif"><img class="alignleft size-medium wp-image-3882" title="Bilal-Haji" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/bilal-haji.gif?w=200&#038;h=300" alt="" width="200" height="300" /></a>கே.எம். கலீல் என்பவரின் முறைப்பாடு தொடர் பான வழக்கு முதலில் அழைக்கப்பட்டபோது அவர் சாட்சியாக ஆஜரானார். ஏ.பி.எம். சாதிக் கீன் என்பவர் செய்த முறைப்பாடு தொடர்பான வழக்கு இரண்டாவதாக அழைக்கப்பட்டபோது அவர் சாட்சியாக மன்றில் ஆஜராகவில்லை. எம்.ஐ.எம். சுபைர் என்பவரின் முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மூன்றாவதாக அழைக்கப்பட்டபோது அவர் சாட்சியாக ஆஜரானார்.</p>
<p>இந்த வழக்கில் கவனம் செலுத்திய நீதிபதி அவர்கள் இருதரப்பினருக்கும், பொலீசாருக்கும் மன்றில் அறிவுறுத்திய கருத்துக்கள் ஊடக சுதந்திரத்திற்கு மேலும் வலுவூட்டுவதாகவும், வழி காட்டுவதாகவும் அமைந்திருந்தன. இத னால் இந்நாட்டில் ஊடக சுதந்திரம் மேலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
<p>சமூகத்தில் பொதுப்பணிகளில் ஈடுபட முன் வரும்போது பாராட்டுக்களும், விமர்சனங்களும் ஊடகங்கள் மூலம் வெளி வரவே செய்யும். அதனைப் பொருட்படுத்தலாகாது. உங்களின் தனிப்பட்ட வாழ்க்கை ரீதியாக ஊடகமொன்று விமர்சித்தால் அதற்கெதிராக நீங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கலாம். அதையும் இந்நீதிமன் றத்தில் நீங்கள் முன்னெடுக்க முடியாது என சாட்சிகளுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.</p>
<p>ஊடக சுதந்திரம் அரசியலமைப்பு ரீதியாக இந் நாட்டில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அது மென் மேலும் பாதுகாக்கப்படும். ஊடக சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக தனிப்பட்ட வகையில் ஊடகவியலாளர்களும் சமூகச் செயற்பாட்டா ளர்களை விமர்சிக்கக் கூடாது. நாசூக்காகச் சுட்டிக் காட்டுவது சிறப்பையும், நல்ல பயனை யும் தரும் என அவர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>சாட்சி தரப்பிலிருந்து முதலில் கே.எம். கலீல் மன்றில் தெரிவிக்கும்போது, தான் மட்டக்களப் பில் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு இப்தார் நிகழ் வொன்றைச் செய்தபோது &#8216;வார உரைகல்&#8217; பத்திரிகை மிக மோசமாக விமர்சித்து தமிழ் முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்தக்கூடியவாறு எழுதியதாகத் தெரிவித்தார்.</p>
<p>பொது வைபவமொன்றறில் அவதானிக்கப்படும் குறைகளைச் சுட்டிக்காட்டும் ஊடக விமர்சனங் களை பொறுப்புள்ள ஏற்பாட்டாளர்கள் அவ்வா றெல்லாம் நோக்கக்கூடாது. சுட்டிக்காட்டப்படும் தவறுகள் திருத்தப்படுவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென நீதிபதி அதன் போது தெளிவு படுத்தினார்.</p>
<p>பிரதிவாதி தரப்பில் அவரது சட்டத்தரணி மன் றில் ஆஜராகி இருக்காத காரணத்தால் எதிரியே தன்னிலை விளக்கம் அளித்தார். அவர் மன்றில் தெரிவித்ததாவது:</p>
<p>நான் இச்சமூகத் தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கவில்லை. இவர்களின் பொதுப்பணிகளிலுள்ள குறைபாடுகளையும், மக்கள் தெரிவிக்கும் கேள்விகளையுமே எனது ஊடகத்தில் சுட்டிக்காட்டி வருகிறேன். இவர் களின் அமைப்புக்களில் இடம்பெறும் நிகழ்வு களுக்கு நான் அழைக்கப்படுவதில்லை. அத னால் வெளியில் தெரிவிக்கப்படும் தகவல்களை அடிப்படையாகவும், ஆதாரமாகவும் வைத்தே பாராட்டியும், விமர்சித்தும் எழுதி வருகிறேன்.</p>
<p>இவர்கள் செய்கின்ற முறைப்பாடுகளுக்கு காத் தான்குடி பொலீசார் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்தும் அவற்றை வழக்குகளாக்கியும் நீதி மன்றுக்குக் கொண்டு வருகின்றனர். சாட்சி கலீல் என்னைக் கொலை செய்வதாக அச்சுறுத் தியதற்காக நான் தெரிவித்த முறைப்பாட்டிற்கு காத்தான்குடி பொலீசார் ஒரு வருடம் வயதாகி கியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.</p>
<p>இச்சமூகத் தலைவர்களது தனிப்பட்ட வாழ்க் கையை நான் விமர்சிக்கவில்லை. எதிர்காலத் திலும் இம்மன்றின் மேலான அறிவுறுத்தலுக் கமைய நான் விமர்சிக்கவும் மாட்டேன் என உத்தரவாதமளிக்கின்றேன். எனினும் இவர்களின் நிர்வாகங்களிலுள்ள குறைகளை, அது தொடர் பிலான மக்களின் கருத்துக்களை நான் வெளி யிட வேண்டியது எனது ஊடகப் பணியாகும்.</p>
<p>சம்மேளனத்தின் நடவடிக்கைகளை நான் நேரில் பார்வையிட்டு செய்திகள் எழுத எனக்கு வாய்ப் பளிக்கப்படுவதில்லை. நான் ஊடக ரீதியாக விண்ணப்பித்தும் அவர்கள் தனி நபர் ஊடகம் என்று என்னை ஓரங்கட்டியுள்ளனர். சம்மேள னத்தின் செய்றபாடுகளில் இதுவரை முப்பதுக் கும் மேற்பட்ட மோசடிக் குற்றச்சாட்டுக்களை நான் வெளிப்படுத்தியுள்ளேன். அவையெவற் றுக்கும் அவர்கள் பதிலளிக்கவில்லை. அவர்கள் பதிலளித்தால் அவற்றையும் பிரசுரிப்பேன்.</p>
<p>இவ்விளக்கத்தைச் செவியேற்ற நீதிபதி, சமூக அமைப்புக்களில் அவதானிக்கப்படும் குறை நிறைகளைச் சுட்டிக்காட்டுவதில் எந்தத் தடை யுமில்லை. அவ்வாறு ஊடகங்கள் தெரிவிப்ப தால்தான் சில வேளைகளில் மக்களுக்கு நன் மைகளும் விளைகின்றன. சில குறைபாடுகள் இருக்கின்றது என்பதற்காக ஊடகச் சுதந்தி ரத்தை இம்மன்றில் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது. இவ்வாறான முறையீடுகளை பொலீ சார் எதிர்கொள்ளும்போது அவற்றை உரிய இடங்களில் கொண்டு சென்று தீர்வு காணுமாறு ஆலோசனை கூற வேண்டும். இந்த நீதிமன்றம் குற்றவியல் சம்பவங்கள் சம்பந்தமான வழக்கு களையே விசாரிக்கும் நீதிமன்றம் என்பதை பொலீசார் தெரிந்து கொள்ள வேண்டும் என பொலீசாருக்கும் அறிவுறுத்தினார்.</p>
<p>சாட்சிகள் எதிரியுடன் சமாதானமாகிச் செல்லுங் கள் அல்லது நான் மத்தியஸ்த சபைக்கு இந்த வழக்குகளை அனுப்புகின்றேன். அங்கே நீங்கள் தீர்வு பெற்றுக் கொள்ளுங்கள். எது உங்களுக்கு விருப்பம்? என சாட்சிகளிடம் நீதிபதி வனவினார். சமாதானமாகச் செல்வதற்கு இரு சாட்சிகளா லும் விருப்பம் தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படை யில் இவ்விருவரும் சமாதானத்திற்கான கையெ ழுத்துக்களை வழக்கேடுகளில் இட்டனர். பிரதி வாதியும் அவர்களைத் தொடர்ந்து ஒப்பமிட்டார்.</p>
<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/sathikeen.jpg"><img class="alignright size-full wp-image-3883" title="sathikeen" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/sathikeen.jpg?w=510" alt=""   /></a>சம்மௌனப் பிரதிச் செயலாளர் செய்த முறைப் பாடு தொடர்பான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ம் திகதியில் மீண்டும் இம்மன்றில் அழைக்கப்படும்.</p>
<p>&#8220;Vaarauraikal&#8221; Vol: 208 Date: 20.01.2012</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaarauraikal.wordpress.com/3881/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaarauraikal.wordpress.com/3881/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaarauraikal.wordpress.com/3881/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaarauraikal.wordpress.com/3881/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaarauraikal.wordpress.com/3881/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaarauraikal.wordpress.com/3881/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaarauraikal.wordpress.com/3881/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaarauraikal.wordpress.com/3881/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaarauraikal.wordpress.com/3881/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaarauraikal.wordpress.com/3881/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaarauraikal.wordpress.com/3881/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaarauraikal.wordpress.com/3881/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaarauraikal.wordpress.com/3881/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaarauraikal.wordpress.com/3881/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3881&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaarauraikal.wordpress.com/2012/01/23/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%89%e0%ae%b0%e0%af%88%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae-%e0%ae%86%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0-6/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d9865c9125ed7ef3af556e8f4a71f05b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/subair-cc.gif?w=264" medium="image">
			<media:title type="html">Subair-CC</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/bilal-haji.gif?w=200" medium="image">
			<media:title type="html">Bilal-Haji</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/sathikeen.jpg" medium="image">
			<media:title type="html">sathikeen</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>அப்துர்றவூப் மௌலவியின் அரசியல் ஞானம் நமதூருக்கு உதவுமா? &#8211; பகுதி: 2</title>
		<link>http://vaarauraikal.wordpress.com/2012/01/23/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%af%82%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/</link>
		<comments>http://vaarauraikal.wordpress.com/2012/01/23/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%af%82%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/#comments</comments>
		<pubDate>Mon, 23 Jan 2012 08:10:15 +0000</pubDate>
		<dc:creator>புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</dc:creator>
				<category><![CDATA[தொடர் கட்டுரைகள்]]></category>

		<guid isPermaLink="false">http://vaarauraikal.wordpress.com/?p=3877</guid>
		<description><![CDATA[மார்க்கட் சதுக்க மீலாத் விழாவில் அப்துர் றவூப் மௌலவி அவர்கள் ஆற்றிய உரை ஊரிலுள்ள சகல தரப்பினர் மத்தியிலும் பரவ லான வாதப் பிரதிவாதங்களைத் தோற்று வித்தது. எல்லா இடங்களிலும் அவரது மீலாத் விழா உரை பற்றி சாதகமாகவும் பாதகமாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த போதிலும் பாதகமான கருத்துடையவர்களே அதிகமாகக் காணப்பட்டனர். இவ்விடயம் தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்ய துல் உலமா சபை, அப்துர்றவூப் மௌலவி அவர்களிடம் கடித மூலம் விளக்கத்தைக் கோரி இருந்தது. அதற்கான பதிலை அவரும் <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3877&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/adbdur-rauff.jpg"><img class="alignright size-full wp-image-3878" title="adbdur-rauff" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/adbdur-rauff.jpg?w=510" alt=""   /></a><strong>மா</strong>ர்க்கட் சதுக்க மீலாத் விழாவில் அப்துர் றவூப் மௌலவி அவர்கள் ஆற்றிய உரை ஊரிலுள்ள சகல தரப்பினர் மத்தியிலும் பரவ லான வாதப் பிரதிவாதங்களைத் தோற்று வித்தது. எல்லா இடங்களிலும் அவரது மீலாத் விழா உரை பற்றி சாதகமாகவும் பாதகமாகவும் விமர்சனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்த போதிலும் பாதகமான கருத்துடையவர்களே அதிகமாகக் காணப்பட்டனர்.</p>
<p>இவ்விடயம் தொடர்பில் காத்தான்குடி ஜம்இய்ய துல் உலமா சபை, அப்துர்றவூப் மௌலவி அவர்களிடம் கடித மூலம் விளக்கத்தைக் கோரி இருந்தது. அதற்கான பதிலை அவரும் ஜம்இய் யதுல் உலமாசபைக்கு அனுப்பியிருந்தார்.<span id="more-3877"></span></p>
<p>இவ்வாறு அப்துர் றவூப் மௌலவி அவர்க ளுக்கும், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் இடையில் மேற்படி மீலாத் விழா கருத்துக்கள் தொடர்பாக கருத்துப் பரிமாறல்கள் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில் மற்று மொரு மீலாத் விழா நிகழ்வு காத்தான்குடி மௌலானா கபுறடி மைதானத்தில் நடை பெற்றது.</p>
<p>அதில் உரையாற்றிய அஷ்ஷஹீத் அஹமது லெப்பை அவர்கள் மார்க்கட் சதுக்க மீலாத் விழாவில் அப்துர் றவூப் மௌலவி ஆற்றிய உரை தொடர்பில் அவரது பலமான ஆட்சேப னைகளைப் பகிரங்கமாகத் தெரிவித்தார். அத்து டன் உலமாக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இவ்வாறான கருத்துக்களைப் பேசிய அவருக்கு மார்க்கத் தீர்ப்பு &#8216;பத்வா&#8217; ஒன்றை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விட்டார்.</p>
<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/chairman-ahamed-lebbe-1.gif"><img class="alignleft size-medium wp-image-3879" title="Chairman-Ahamed-lebbe-1" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/chairman-ahamed-lebbe-1.gif?w=202&#038;h=300" alt="" width="202" height="300" /></a>காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவுக்கும், அப்துர் றவூப் மௌலவி அவர்களுக்கும் இடை யில் இவ்விவகாரம் தொடர்பில் கடிதத் தொடர் புகள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை யில் சேர்மன் அஹமது லெப்பை அவர்கள் முதன் முதலாக மௌலானா கபுறடி மீலாத் விழாவில் இவ்விடயத்தை பிரஸ்தாபித்து அவரது ஆட்சேபனையைத் தெரிவித்ததுடன் உலமாக் கள் ஒன்று சேர்ந்து &#8216;பத்வா&#8217; வழங்க முன்வர வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்தது அப்துர் றவூப் மௌலவி அவர்களுக்கு பெரும் ஆக்ரோஷத்தை ஏற்படுத்தி இருந்தது.</p>
<p>இந்நிலையில் மறு வாரமும் அதே மௌலானா கபுறடி மைதானத்தில் மற்றுமொரு மீலாத் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் அப்துர் றவூப் மௌலவி பிரதம பேச்சாளராகக் கலந்து கொள் வார் என பிரச்சார வாகனம் மூலம் ஊரெங்கும் அறிவிக்கப்பட்டது.</p>
<p>அன்று மாலை குறிப்பிட்டபடி மீலாத் விழா நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின. தொடக்கத்தில் ஆரம்பப் பேச்சாளர்கள் பலர் அங்கு உரை யாற்றினர். சனத்திரள் மெல்ல மெல்ல கபுறடி மைதான இடைவெளியை மறைத்து பிரதான வீதியையும் பெருமளவில் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.</p>
<p>இஷாவுக்கான அதான் சொல்லப்பட்ட சற்று நேரத்தில் அப்துர் றவூப் மௌலவி அவர்கள் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பம் வழங் கப்பட்டது. அவர் ஒலிவாங்கிக்கு முன்னால் வந்து நின்று உரையாற்றத் தொடங்கினார். மக்கள் மிக்க அவதானத்துடன் அவரது உரை யைச் செவியேற்றுக் கொண்டிருந்தனர்.<br />
அவர் மார்க்கட் சதுக்க மீலாத் விழாவில் கூறிய கருத்துக்களுக்கு மேலதிகமான விளக்கங்கள் பலவற்றையும் குர்ஆன் வசனங்களில் இருந் தும், ஹதீஸ்களில் இருந்தும், இமாம்களின் கிரந்தங்களிலிருந்தும் விபரமாக எடுத்துரைத்து தான் தெரிவித்த கருத்துக்கள் இஸ்லாத்தின் மூலாதாரக் கொள்கைக்கு எந்த வகையிலும் விரோதமானவையல்ல என்பதை நிறுவினார்.</p>
<p>அவரது பேச்சின் இறுதிக் கட்டத்தில் &#8216;மார்க்கம் படித்தவனான எனது கருத்துக்கள் தொடர்பில் சர்ச்சைகள், சந்தேகங்கள் இருந்தால் அவற்றை உலமாக்களான நாம் கலந்துரையாடி தெளிவு பெறுவோம். அவ்வாறான நடவடிக்கைகள் தற் போது எனக்கும் காத்தான்குடி உலமாக்களுக் கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின் றன. இந்த நிலையில் எனது கருத்துக்களை ஆட்சேபிக்கவும், அதற்கு &#8216;பத்வா&#8217; வழங்க வேண்டுமெனக் கோரிக்கை விடவும் அரசியல் வாதியான அஹமது லெப்பை அவர்களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?&#8217; என அவர் வினவியது சேர்மன் அஹமது லெப்பையை இன்னும் சூடாக்கி விட்டது.</p>
<p>அப்துர் றவூப் மௌலவி அவர்களினால் சேர்மன் அஹமது லெப்பை அவர்களை விழித்து விடுக் கப்பட்ட இந்தக் காரமான கேள்வியால் அன்று தொடக்கம் இவ்வூர் இரண்டாகப் பிளவு பட்டது. &#8216;றவூப் மௌலவி தரப்பு&#8217; என்றும், &#8216;சேர்மன் தரப்பு&#8217; என்றும் பொதுமக்களும், பிரமுகர்களும் இரு பிரிவாகினர்.</p>
<p>சேர்மன் அஹமது லெப்பை அவர்களின் தரப்பி லேயே ஊரின் பெரும்பாலான பிரமுகர்களும், உலமாக்களும் காணப்பட்டனர். அப்துர் றவூப் மௌலவி அவர்களின் தரப்பில் மௌலவி எம். எஸ்.எம். பாறூக் பலாஹீ, மௌலவி எச்.எம். எம். இப்றாஹீம் நத்வி, மௌலவி.எம்.சீ. கச்சி முஹம்மது பஹ்ஜீ (பெரிய சமது மௌலவி), மௌலவி ஏ.எல்.எம். இஸ்மாயில் பலாஹீ (சின்ன சமது மௌலவி), மௌலவி எம்.எம்.எம். சுப்யான் பலாஹீ, போன்ற இளம் உலமாக்க ளும், மர்ஹும் மௌலவி ஆதம்பாவா ஜமாலீ (தாஹீர் மௌலவி), ஓய்வு பெற்ற அதிபர்க ளான எம்.எம். ஆதம்லெப்பை, ஏ.எல்.எம். மீரா சாஹிபு போன்ற முக்கியஸ்தர்களுடன்  பொது மக்களும் கணிசமாகக் காணப்பட்டனர்.</p>
<p>மௌலானா கபுறடி மைதான மீலாத் விழாவில் அப்துர் றவூப் மௌலவியின் விளித்தலினால் உஷாரடைந்த சேர்மன் அகமது லெப்பை மறு நாளில் இருந்து துரிதமாகச் செயற்படத் தொடங் கினார். அக்காலப்பகுதியில் நானும் சேர்மன் அகமது லெப்பை அவர்களின் பக்கமே துடிப் புள்ள ஒருவனாகச் செயற்பட்டுக் கொண்டிருந் தேன். அதனால் அவரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் பெரும்பாலானவற்றை நன்க றியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.</p>
<p>காத்தான்குடியையும், அதையடுத்துள்ள பால முனை, காங்கேயகேனாடை, ஒல்லிக்குளம், கீச்சான்பள்ளம், மட்டக்களப்பு, கோட்டைமுனை போன்ற பள்ளிவாசல்களில் கடமையாற்றும் கதீப்மார்கள் பேஷ் இமாம்களான உலமாக் கள், ஜாமிஅதுல் பலாஹ்விலுள்ள உலமாக் கள், அரச பாடசாலைகளில் மௌலவி ஆசிரி யர்களாகக் கடமையாற்றிய உலமாக்கள் என உலமாக்கள் அனைவரையும் அவர் ஜம்இய் யதுல் உலமாவின் தலைமையில் ஒன்று திரட்டி மாபெரும் உலமாக்கள் கூட்டமொன்றை மின் சார நிலைய வீதியில் அமைந்திருந்த சிக்கந்தர் ஆலிம் குர்ஆன் மத்ரஸாவில் நடாத்தினார்.</p>
<p>அப்துர்றவூப் மௌலவி அவர்களால் மார்க்கட் சதுக்க மீலூத் விழாவில் ஆற்றப்பட்ட கருத்துக் களை அக்கூட்டத்தில் கடுமையாகக் கண்டித் துப் பேசிய அவர், இன்றே உலமாக்கள் அனை வரும் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வந்து உங்க ளின் மானம், மரியாதைகளைப் பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். அவ்வாறு நீங்கள் எல்லோரும் ஒன்றுபட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் என்னைக் கேட் டது போலவே நாளை உங்களையும் அவர் விமர்சித்து மக்கள் மத்தியில் உங்களுக்குள்ள மதிப்பு மரியாதையைப் போக்கி விடுவார் என உசுப்பேத்தினார்.</p>
<p>இப்பிரச்சினையை அகில இலங்கை ஜம்இய்ய துல் உலமா கையேற்று அவரது கருத்துக்க ளுக்கு எதிரான &#8216;பத்வா&#8217;வை உடனடியாக வழங்க வேண்டும் என்று  இன்றே நாம் எல்லோ ரும் தீர்மானம் எடுத்துக்கொண்டு கொழும் புக்குச் செல்ல ஆயத்தமாக வேண்டும் என்றும் அவசரப்படுத்தினார்.</p>
<p>அவரது இக்கருத்துக்கு மாற்றுக் கருத்துடைய பல உலமாக்களும் அச்சபையில் இருந்தனர். உள்ளுரில் உருவாகியுள்ள இப்பிரச்சினையை நாம் இப்போதே கொழும்புக்கு எடுத்துச் செல் லாமல் அப்துர் றவூப் மௌலவியுடன் கலந்து ரையாடி அவரது விளக்கங்களையும் கேட்டு அதன் பின் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்ற கருத்தும் அச்சபையில் முணுமுணுப்பாக முன்வைக்கப்பட்டன.</p>
<p>எனினும் சேர்மன் அகமது லெப்பை அவர்கள் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவிடம் இருந்து &#8216;பத்வா&#8217; ஒன்றைப் பெற வேண்டும் என்பதில் விடாப்பிடியாக நின்றதால் அங்கு சமூகமளித்திருந்தவர்கள் அனைவரும் அச்சபை யில் உலாவந்த கையொப்பமிடும் புத்தகத்தில் தமது பெயர்களையும், பதவிகளையும் எழுதி கையொப்பம் வைத்தனர்.</p>
<p>அதுவரை நேரமும் பூட்டப்பட்டிருந்த சிக்கந்தர் மத்ரஸாவின் கதவுகள் திறக்கப்பட்டன. மறுநாள் அனைவரும் கொழும்புக்குச் செல்ல ஆயத்த மாக வர வேண்டுமென்ற தீர்மானத்துடன் அக் கூட்டம் முடிவுற்றது.</p>
<p>1977ம் ஆண்டுப் பொதுத் தேர்தல் தோல்வியால் துவண்டு போயிருந்த அஷ்ஷஹீத் அஹமத் லெப்பை அவர்களுக்கும் அவர் தரப்பு பிரமுகர் களுக்கும் இந்த அப்துர் றவூப் மௌலவியின் விவகாரம் எதிர்பாராத திருப்பு முனையாக அமைந்ததுடன் அவர்களுக்கு ஒரு புதிய உத்வேகத்தையும் அளித்திருந்தது.</p>
<p>அப்துர்றவூப் மௌலவி அவர்களுக்கோ மார்க் கட் சதுக்க மீலாத் விழாவில் பிரதியமைச்சர் பரீட் மீராலெப்பை அவர்களால் முன் வைக்கப் பட்ட &#8216;பெருமானார் (ஸல்) அவர்களும் நம் மைப் போன்ற ஒரு மனிதரே&#8217; என்ற அடிப்படை யிலான வாதத்தை மறுத்துப் பேசியிருந்ததால் அப்போது அரசியல் அதிகாரத்துடன் இருந்த அவருடன் இது விடயமாகத் தொடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.</p>
<p>சேர்மன் அஹமது லெப்பை அவர்களின் தலை மையில் நமதூர் உலமாக்கள் மேற்கொண்ட இக்கொழும்புப் பயணம் நாடு முழுவதிலும் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. தேசியப் பத்திரிகைகள் எல்லாம் முன்பக்கத்தில் இப்பய ணம் பற்றிய செய்திகளை முக்கியத்துவமளித்து வெளியிட்டிருந்தன.</p>
<p>காத்தான்குடி உலமாக்களின் இக்கொழும்புப் பயணம் பற்றி அறிந்த அப்துர்றவூப் மௌலவி அவர்களும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் அன்றையப் பொதுச் செயலாளர் மௌலவி அல்ஹாஜ் எம்.ஜே.எம். றியால் அவர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். தனது மீலாத் உரையில் உள்ளுர் உலமாக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தே கங்கள் குறித்து தனக்கும் அவர்களுக்கும் இடையில் தொடர்பாடல்கள் இன்னமும் இருந்து வருவதாகவும், எனவே இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தற்போதைக்கு தலையிடுவது உசிதமானதல்ல எனவும் அவர் தெரிவித்திருந்தார்.</p>
<p>எனினும் அ.இ.ஜ. உலமா சபை இவ்விடயம் தொடர்பாக ஆராய்வதற்கென திட்டமிட்டபடி கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி கபூர் மண்ட பத்தில் அதன் கூட்டத்தை நடாத்தியது. காத் தான்குடி மார்க்கட் சதுக்க மீலாத் விழாவில்  அப்துர் றவூப் மௌலவி ஆற்றிய உரையின் ஒலிப்பதிவு நாடா அங்கு சமூகமளித்திருந்த உலமாக்களுக்கு ஒலிபரப்புச் செய்யப்பட்டது.</p>
<p>மார்க்கட் சதுக்க மீலாத் விழாவில் மௌலவி அப்துர்றவூப் அவர்கள் ஆற்றிய உரை கிட்டத் தட்ட ஒன்றரை மணி நேரமுடையதாகும். பிற் காலத்தில் நான் அன்னாருடன் இணைந்திருந்து செயற்பட்ட காலத்தில் அவ்வுரையை &#8216;ஆரம்ப அமுது&#8217; எனும் தலைப்பில் இரண்டு 45 நிமிட ஒலிப்பதிவு நாடாக்களில் பதிவு செய்துள்ளேன்.</p>
<p>ஸாஹிராக் கல்லூரி மண்டபத்தில் அந்த நீண்ட மீலாத் உரையை அவ்வாறே முழுவதுமாக நமது உலமாக்கள் ஒலிபரப்பாமல் அதில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்களை மாத்தி ரம் ஒலிபரப்பிக் காட்டினார்கள். இதனால் அப் பேச்சில் இடையிடையே வரும் சர்ச்சைக்குரிய பகுதிகளையே அங்கிருந்த உலமாக்கள் செவி மடுத்தனர்.</p>
<p>இதுகுறித்து அப்துர்றவூப் மௌலவி அவர்க ளுடன் அ.இ.ஜ.உ. சபை தொடர்பு கொண்டு அவரது விளக்கத்தைப் பெற வேண்டும் எனவும் சில உலமாக்கள் அங்கு கருத்துத் தெரிவித் தனர். என்றாலும் சேர்மன் அகமது லெப்பை அவர்களின் தலைமையிலான நமது உலமாக் கள், இத்தகைய பேச்சுக்களால் எமது மக்க ளின் ஈமான் வினாடிக்கு வினாடி பறிபோய்க் கொண்டிருக்கிறது. நீங்கள் இன்னமும் தாமதித் தால் அவர் அழ்ழாஹ்வின் உருவத்தையே செய்து கொடுத்து அதனையே வழிபடுமாறும் மக்களைத் தூண்டி விடுவார். எனவே நீங்கள் இன்று இதற்கு ஒரு முடிவெடுத்து ஒரு &#8216;பத்வா&#8217; தராவிட்டால் எங்களால் காத்தான்குடிக்குத் திரும்பிச் செல்ல முடியாது என ஒரே பிடியில் நின்று அழுத்தம் கொடுத்ததால் அக்கூட்டத்தில் அப்துர்றவூப் மௌலவி அவர்களுக்கும், அவரு டைய கருத்துக்களைச் சரிகண்டவர்களுக்கும்  &#8216;முர்தத்&#8217; என்ற பத்வாவை அ.இ.ஜ.உ. சபை உத்தியோகபூர்வமாக வழங்கியது.</p>
<p>இந்த &#8216;பத்வா&#8217;வின் காரணமாக நமது காத் தான்குடி இரண்டாகியது. &#8216;பத்வா&#8217; வழங்கப் பட்டதிலிருந்து &#8216;சேர்மன் தரப்பு&#8217; என்பது இல்லா மல் போய் &#8216;உலமா சபைத் தரப்பு&#8217;இ &#8216;றவூப் மௌலவி தரப்பு&#8217; என்று இரு பிரிவானது. இரு தரப்பினரும் பல நூறு பிரசுரங்கள், பொதுக் கூட்டங்கள் மூலமாக தத்தமது கொள்கைகளை யும், கோட்பாடுகளையும் விளக்கி பிரச்சாரம் செய்தனர். அதனால் பல சமூகத் தாக்கங்கள் விளைந்தன. &#8216;தனித்துவமான முஸ்லிம் பிரதே சம்&#8217; என்ற நமதூரின் சிறப்பும் கேள்விக்குள் ளாகி அப்துர்றவூப் மௌலவியின் அரசியல் பிரவேசமும் ஆரம்பமாகியது. (தொடரும்)</p>
<p>&#8220;Vaarauraikal&#8221; Vol: 206 Date: 06.01.2012</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaarauraikal.wordpress.com/3877/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaarauraikal.wordpress.com/3877/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaarauraikal.wordpress.com/3877/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaarauraikal.wordpress.com/3877/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaarauraikal.wordpress.com/3877/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaarauraikal.wordpress.com/3877/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaarauraikal.wordpress.com/3877/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaarauraikal.wordpress.com/3877/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaarauraikal.wordpress.com/3877/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaarauraikal.wordpress.com/3877/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaarauraikal.wordpress.com/3877/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaarauraikal.wordpress.com/3877/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaarauraikal.wordpress.com/3877/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaarauraikal.wordpress.com/3877/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3877&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaarauraikal.wordpress.com/2012/01/23/%e0%ae%85%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b1%e0%ae%b5%e0%af%82%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%ae%e0%af%8c%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%85/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d9865c9125ed7ef3af556e8f4a71f05b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/adbdur-rauff.jpg" medium="image">
			<media:title type="html">adbdur-rauff</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/chairman-ahamed-lebbe-1.gif?w=202" medium="image">
			<media:title type="html">Chairman-Ahamed-lebbe-1</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் செயலாளர் மாஹிர் ஹாஜியாருக்கு எதிராக &#8216;வார உரைகல்&#8217; பிரதம ஆசிரியர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!</title>
		<link>http://vaarauraikal.wordpress.com/2012/01/23/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%ae/</link>
		<comments>http://vaarauraikal.wordpress.com/2012/01/23/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Mon, 23 Jan 2012 07:54:54 +0000</pubDate>
		<dc:creator>புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://vaarauraikal.wordpress.com/?p=3873</guid>
		<description><![CDATA[கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடிப் பிரதேச செயலாளரும், கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் முன்னாள் தலைவருமான ஏ.எம். மாஹிர் ஹாஜியாருக்கு எதிராக &#8216;வார உரைகல்&#8217; பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (23.01.2012) திங்கட்கிழமை காலை முறைப்பாடொன்றைச் செய்துள்ளார். (முறைப்பாட்டு இலக்கம்: CIB -2  283/290 நேற்றைய தினம் (22.01.2012) காத்தான்குடி பொலிசாரின் வேண்டுகோளுக்கமைய பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த அவரை பொலிஸ் நிலையத்தில் வைத்தே பொலிஸ் உத்தியோகத்தர்கள் <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3873&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/april-5_1834.gif"><img class="alignleft size-medium wp-image-3874" title="april-5_1834" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/april-5_1834.gif?w=300&#038;h=225" alt="" width="300" height="225" /></a>கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடிப் பிரதேச செயலாளரும், கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் முன்னாள் தலைவருமான ஏ.எம். மாஹிர் ஹாஜியாருக்கு எதிராக<strong> &#8216;வார உரைகல்&#8217;</strong> பத்திரிகையின் பிரதம ஆசிரியர் புவி றஹ்மதுழ்ழாஹ் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று (23.01.2012) திங்கட்கிழமை காலை முறைப்பாடொன்றைச் செய்துள்ளார். (முறைப்பாட்டு இலக்கம்: <strong>CIB -2  283/290</strong></p>
<p>நேற்றைய தினம் (22.01.2012) காத்தான்குடி பொலிசாரின் வேண்டுகோளுக்கமைய பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த அவரை பொலிஸ் நிலையத்தில் வைத்தே பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அங்கு சமூகமளித்திருந்த பொதுமக்கள் முன்னிலையில் தனக்குள்ள அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி பகிரங்கமாக அச்சுறுத்தி எச்சரிக்கை செய்ததாக பிரதம ஆசிரியர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.</p>
<p><span id="more-3873"></span>மேற்படி பத்திரிகையில் ஏற்கனவே வெளிவந்த மேற்படி வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பு தொடர்பான செய்தி குறித்து ஏற்கனவே அவ்வமைப்பின் முன்னாள் தலைவரான மாஹிர் ஹாஜியார் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்திருந்தார். அந்த முறைப்பாடு தொடர்பாகவே பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்குமாறு பொலிசார் பிரதம ஆசிரியரைக் கேட்டிருந்தனர்.</p>
<p>அதற்கமைய நேற்று மாலை பொலிஸ் நிலையத்திற்குச் சமூகமளித்திருந்த பிரதம ஆசிரியரையே முன்னாள் தலைவர் மாஹிர் ஹாஜியார் <strong>தான் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் செயலாளர் என்றும், தனக்குள்ள அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆட்களை வைத்தே இவரை அடித்து கையைக் காலை ஒடித்து ஆஸ்பத்திரிக் கட்டிலில் படுக்க வைத்து வைத்தியம் என்னால் முடியும்</strong> என்றும் பகிரங்கமாக எச்சரித்திருந்தார்.</p>
<p>ஏற்கனவே தன்மீது அவதூறாகச் செய்தி வெளியிட்டதாக அவர் செய்திருந்த முறைப்பாடு தொடர்பில் தம்மால் மேலதிக நடவடிக்கைகள் எடுக்க முடியாதெனத் தெரிவித்த காத்தான்குடி பொலிஸார், மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்த அறிவுறுத்தலை மேற்கோள்காட்டி தனிப்பட்ட முறையில் சிவில் சட்ட விதிகளுக்கமைவாக அம்முறைப்பாடு தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் தலைவர் மாஹிர் ஹாஜியாரிடம் பொலிசார் அறிவுறுத்தியதடன் அவரது முறைப்பாட்டையும் முடிவுக்குக் கொண்டு வந்தனர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaarauraikal.wordpress.com/3873/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaarauraikal.wordpress.com/3873/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaarauraikal.wordpress.com/3873/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaarauraikal.wordpress.com/3873/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaarauraikal.wordpress.com/3873/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaarauraikal.wordpress.com/3873/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaarauraikal.wordpress.com/3873/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaarauraikal.wordpress.com/3873/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaarauraikal.wordpress.com/3873/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaarauraikal.wordpress.com/3873/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaarauraikal.wordpress.com/3873/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaarauraikal.wordpress.com/3873/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaarauraikal.wordpress.com/3873/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaarauraikal.wordpress.com/3873/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3873&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaarauraikal.wordpress.com/2012/01/23/%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3-%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0-%e0%ae%85%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d9865c9125ed7ef3af556e8f4a71f05b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/april-5_1834.gif?w=300" medium="image">
			<media:title type="html">april-5_1834</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் வைத்து மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடி இணைப்புச் செயலாளர் பிரதம ஆசிரியருக்கு பகிரங்க எச்சரிக்கை</title>
		<link>http://vaarauraikal.wordpress.com/2012/01/22/3865/</link>
		<comments>http://vaarauraikal.wordpress.com/2012/01/22/3865/#comments</comments>
		<pubDate>Sun, 22 Jan 2012 16:12:44 +0000</pubDate>
		<dc:creator>புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://vaarauraikal.wordpress.com/?p=3865</guid>
		<description><![CDATA[கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடி பிரதேசத்திற்கான செயலாளர் மாஹிர் ஹாஜியார் &#8216;வார உரைகல்&#8216; பிரதம ஆசிரியரை பொலிசாரின் முன்னிலையிலேயே பலமாக அச்சுறுத்தி பகிரங்கமாக எச்சரித்தார். காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.45 மணிக்கு இந்த அச்சுறுத்தல் சம்பவம் இடம்பெற்றது. இதுபற்றிய விவரமாவது: காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் தலைவராக மாஹிர் ஹாஜியார் இருந்து வந்தார். இவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடி பிரதேசத்திற்கான இணைப்புச் <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3865&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/a-m-mahir-hajiyar11.gif"><img class="alignleft size-thumbnail wp-image-3869" title="A.M.-Mahir-Hajiyar1" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/a-m-mahir-hajiyar11.gif?w=115&#038;h=150" alt="" width="115" height="150" /></a>கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடி பிரதேசத்திற்கான செயலாளர் மாஹிர் ஹாஜியார்<strong> &#8216;வார உரைகல்</strong>&#8216; பிரதம ஆசிரியரை பொலிசாரின் முன்னிலையிலேயே பலமாக அச்சுறுத்தி பகிரங்கமாக எச்சரித்தார்.</p>
<p>காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இன்று 22.01.2012 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.45 மணிக்கு இந்த அச்சுறுத்தல் சம்பவம் இடம்பெற்றது. இதுபற்றிய விவரமாவது:</p>
<p><span id="more-3865"></span>காத்தான்குடியில் அமைந்துள்ள கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் தலைவராக மாஹிர் ஹாஜியார் இருந்து வந்தார். இவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடி பிரதேசத்திற்கான இணைப்புச் செயலாளருமாவார்.</p>
<p>இந்த வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் கணக்கறிக்கையில் காணப்பட்ட குளறுபடிகள் மற்றும் தெளிவின்மைகள் குறித்தும், இவ்வமைப்பின் புதிய நிர்வாக சபையைத் தெரிவு செய்வதற்காக காத்தான்குடி பிரதேச செயலாளரின் பணிப்புக்கமைய சிரேஷ்ட சமூக சேவை உத்தியோகத்தரினால் இரண்டு தடவைகள் கூட்டப்பட்டிருந்த பொதுச்சபைக் கூட்டங்களிலும் ஏற்பட்ட குழப்பங்கள் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்களுடன் தலைவர் என்ற வகையில் இவர் நடந்து கொண்ட முறைகேடான அச்சுறுத்தும் விடயங்கள் குறித்தும் &#8216;வார உரைகல்&#8217; தொடர்ச்சியாக செய்திகளை வெளியிட்டு வந்தது.</p>
<p>இறுதியாக கடந்த 01.01.2012ல் கூட்டப்பட்ட இரண்டாவது பொதுச்சபைக் கூட்டத்தில் தலைவர் என்ற வகையில் இவர் நடந்து கொண்ட விதம் குறித்து அவ்வமைப்பின் நிர்வாக சபை உறுப்பினர்கள் கூட்டாகவும், தனியாகவும் எழுத்து மூலம் காத்தான்குடி பிரதேச செயலாளரிடம் தெரிவித்திருந்த முறையீடுகள் பற்றி கடந்த 13.01.2012ல் வெளிவந்த &#8216;வார உரைகல்&#8217;லின் 207வது பதிப்பில் &#8216;கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பில் தொடர்ந்து வரும் ஊழல், மோசடி, கள்ளக்கணக்கு, சண்டித்தனம்&#8217; எனும் தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.</p>
<p>இச்செய்தியையடுத்து காத்தான்குடி பிரதேச செயலாளர் இந்த மாஹிர் ஹாஜியார் தலைமையிலான மேற்படி அமைப்பின் நிர்வாக சபையை இரத்துச் செய்ததுடன் புதிய இடைக்கால நிர்வாக சபையொன்றை அமைப்பதற்கு சம்பந்தப்பட்ட பிரதேச செயலக அதிகாரிகளையும் பணித்திருந்தார்.</p>
<p>இந்நிலையில் மேற்படி பத்திரிகைச் செய்தி தன்னை அவமானப்படுத்தியுள்ளதாகவும், இச்செய்தியால் மேற்படி வலது குறைந்த மாணவர்களுக்கு கிடைக்கும் பொதுமக்களின் உதவிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் &#8216;வார உரைகல்&#8217; பிரதம ஆசிரியருக்கு எதிரான முறைப்பாடொன்றைச் செய்திருந்தார்.</p>
<p>அம்முறைப்பாடு தொடர்பில் இன்று 22ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 04:00 மணிக்கு &#8216;வார உரைகல்&#8217; பிரதம ஆசிரியரை பொலிஸ் நிலையத்திற்கு வருமாறு காத்தான்குடி பொலிசார் கேட்டிருந்தனர். அதற்கமைய இன்று மாலை அவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்தார். அங்கு மாஹிர் ஹாஜியாரும் சமூகமளித்திருந்தார்.</p>
<p>அதன்போது அங்கு கடமையிலிருந்த மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தில் காத்தான்குடிப் பொலிஸ் நிலையத்தினால் தாக்கல் செய்யப்படுகின்ற வழக்குகளுக்கு ஆஜராகும் பொலிஸ் சார்ஜன்ட், மாஹிர் ஹாஜியாரிடம் &#8216;பத்திரிகையில் வெளிவரும் செய்திகள் தொடர்பாக வழக்குகளைப் பதிவு செய்து நீதிமன்றத்திற்கு கொண்டு வர வேண்டாமென்றும், அவ்வாறான செய்திகளால் பாதிக்கப்படுபவர்கள் சிவில் நீதிமன்றத்தில் தனிப்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என ஆலோசனை கூறுமாறு தம்மை மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கடந்த கடந்த 18ம் திகதி புதன்கிழமையன்று அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்து அதற்கமைய அவரின் முறைப்பாடு தொடர்பில் தம்மால் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாதென்றும், தனிப்பட்ட வழக்கறிஞர் ஒருவர் மூலம் சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம் என்று மாஹிர் ஹாஜியாருக்கு அறிவுறுத்தினார்.</p>
<p>அதனைக் கேட்டு ஆத்திரமடைந்த மாஹிர் ஹாஜியார், &#8216;தான் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடிச் செயலாளர் என்றும், தனக்குள்ள அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி இவனை (பிரதம ஆசிரியரை) தனது ஆட்களை வைத்தே அடித்து இவனின் கையைக் காலை உடைத்துப் பாடம் படிப்பிக்க முடியும் என்றும், தான் இவனுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவே பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு செய்துள்ளதாகவும் அந்த நேரத்தில் கடமையிலிருந்த சக பொலிஸ் உத்தியோகத்தர்கள், அங்கு சமூகமளித்திருந்த பொதுமக்கள் முன்னிலையில் குறித்த பொலிஸ் சார்ஜனிடம் மிகவும் சப்தமாகவே எச்சரிக்கும் தொனியில் கர்ஜித்தார்.</p>
<p>இதனால் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் இவரது விவகாரத்தை நிலையத்தின் உதவிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் கொண்டு சென்றார். அவரது மேலதிக அறிவுறுத்தலின் பின் இணக்கத்திற்கு வந்து தன்னால் செய்யப்பட்ட முறைப்பாட்டை சிவில் நீதிமன்றம் நடவடிக்கைக்குட்படுத்தி நிவாரணம் பெறுதுவதற்கு உடன்பட்டு பொலிஸ் நிலைய முறைப்பாட்டுப் புத்தகத்தில் கையொப்பமிட்டு விட்டு அங்கிருந்து சென்றார்.</p>
<p>இதன் பின் குறித்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் காத்தான்குடிச் செயலாளர் எனத் தன்னைப் பொலிஸ் நிலையத்தில் பிரகடனப்படுத்திய காத்தான்குடி 06ம் குறிச்சி தாருஸ்ஸலாம் வீதியில் வசிக்கும் மாஹிர் ஹாஜியார் என்பவர் காத்தான்குடிப் பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவுப் பகுதியில் அன்றைய தினம் பிற்பகல் 04:30 மணிக்கு கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் முன்னிலையில் அரசியல் அதிகாரத்தைப் பிரயோகித்து அவரது அடியாட்களைக் கொண்டு என்னை அடிக்கவும், எனது கையைக் காலை உடைக்கவும் முடியும் என எச்சரித்துத் தெரிவித்த பகிரங்க அச்சுறுத்தல் தொடர்பாக தான் முறைப்பாடு ஒன்றைச் செய்ய வேண்டுமென குறித்த பொலிஸ் சார்ஜனிடம் &#8216;வார உரைகல்&#8217; பிரதம ஆசிரியர் புவி. எம்.ஐ. றஹ்மதுமுழ்ழாஹ் கேட்டுக் கொண்டார்.</p>
<p>அதற்கவர், தற்போது சிறு குற்றப்பிரிவுக்கான பொறுப்பதிகாரி அவர்கள் கடமையில் இல்லையெனவும், நாளை (23.01.2012 திங்கட்கிழமை) காலை 09:00 மணிக்கு வந்து அதுதொடர்பாக அவரிடம் தெரிவித்து முறைப்பாடு செய்யுமாறும் கூறினார்.</p>
<p>இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வெளியேறிய பிரதம ஆசிரியர், காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவுக்குப் பொறுப்பான பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ரணசிங்ஹ அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பொலிஸ் நிலையத்தில் கடமையில் இருந்த பொலிசார் மற்றும் பொதுமக்கள் முன்பாக இடம்பெற்ற இந்த பகிரங்க அச்சுறுத்தல் விடயம் குறித்து விவரித்ததுடன் இதுதொடர்பில் தான் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைச் செய்ய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.</p>
<p>அதனைச் செவியேற்ற பொறுப்பதிகாரி அவர்கள், தான் விடுமுறையில் தற்போது ஊருக்கு வந்துள்ளதாகவும், நாளைக் காலையில் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாட்டைச் செய்யுமாறும் பிரதம ஆசிரியருக்குத் தெரிவித்துள்ளார்.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaarauraikal.wordpress.com/3865/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaarauraikal.wordpress.com/3865/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaarauraikal.wordpress.com/3865/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaarauraikal.wordpress.com/3865/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaarauraikal.wordpress.com/3865/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaarauraikal.wordpress.com/3865/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaarauraikal.wordpress.com/3865/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaarauraikal.wordpress.com/3865/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaarauraikal.wordpress.com/3865/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaarauraikal.wordpress.com/3865/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaarauraikal.wordpress.com/3865/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaarauraikal.wordpress.com/3865/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaarauraikal.wordpress.com/3865/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaarauraikal.wordpress.com/3865/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3865&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaarauraikal.wordpress.com/2012/01/22/3865/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d9865c9125ed7ef3af556e8f4a71f05b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/a-m-mahir-hajiyar11.gif?w=115" medium="image">
			<media:title type="html">A.M.-Mahir-Hajiyar1</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>காத்தான்குடி முகைதீன் தைக்காவினுள் மீண்டும் மதத் தீவிரவாதிகள் வெறியாட்டம்!</title>
		<link>http://vaarauraikal.wordpress.com/2012/01/15/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%88/</link>
		<comments>http://vaarauraikal.wordpress.com/2012/01/15/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%88/#comments</comments>
		<pubDate>Sun, 15 Jan 2012 12:38:02 +0000</pubDate>
		<dc:creator>புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</dc:creator>
		
		<guid isPermaLink="false">http://vaarauraikal.wordpress.com/?p=3843</guid>
		<description><![CDATA[புனித அல்குர்ஆன் பிரதிகளை பாதுகாப்புக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்! பள்ளிவாயலின் கண்ணியத்தையும் பாழடித்தனர்! &#8216;வார உரைகல்&#8217; பிரதம ஆசிரியரையும் தாக்கினர்!! காத்தான்குடி ஊர் வீதியிலுள்ள முகைதீன் தைக்காப் பள்ளிவாசலில் இன்று காலையில் மீண்டும் மதத்தீவிரவாதிகள் உட்புகுந்து தமது வன்முறை ஆக்கிரமிப்பு வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைப் பள்ளிவாசலில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேற்றிவிடக் கூடாது என்பதற்காக புனித குர்ஆன் பிரதிகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு தாங்கள் குர்ஆன் ஓதுகிறோம் எனப் பாசாங்கு காட்டினர். இதனால் அப்பள்ளிவாசலில் இன்று காலை நடைபெற ஏற்பாடாகியிருந்த <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3843&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong>புனித அல்குர்ஆன் பிரதிகளை பாதுகாப்புக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்! </strong><br />
<strong>பள்ளிவாயலின் கண்ணியத்தையும் பாழடித்தனர்!</strong><br />
<strong>&#8216;வார உரைகல்&#8217; பிரதம ஆசிரியரையும் தாக்கினர்!!</strong><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-4.gif"><img class="alignright size-thumbnail wp-image-3844" title="Th-4" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-4.gif?w=150&#038;h=112" alt="" width="150" height="112" /></a></p>
<p>காத்தான்குடி ஊர் வீதியிலுள்ள முகைதீன் தைக்காப் பள்ளிவாசலில் இன்று காலையில் மீண்டும் மதத்தீவிரவாதிகள் உட்புகுந்து தமது வன்முறை ஆக்கிரமிப்பு வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>அவர்களைப் பள்ளிவாசலில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேற்றிவிடக் கூடாது என்பதற்காக புனித குர்ஆன் பிரதிகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு தாங்கள் குர்ஆன் ஓதுகிறோம் எனப் பாசாங்கு காட்டினர்.<span id="more-3843"></span></p>
<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-22.gif"><img class="alignleft size-medium wp-image-3857" title="Th-2" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-22.gif?w=300&#038;h=225" alt="" width="300" height="225" /></a>இதனால் அப்பள்ளிவாசலில் இன்று காலை நடைபெற ஏற்பாடாகியிருந்த காதிரிய்யா வர்ரிபாயிய்யா தரீக்காக்களின் சங்கைக்குரிய ஷெய்ஹு நாயகம் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் அப்துர் றஸீத் PPSS கோயாத் தங்கள் மௌலானா (கத்தஸழ்ழாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களின் 15வது வருட மனாகிப் நிகழ்ச்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டது.</p>
<p>குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று 15.01.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 08:00 மணிக்கு அப்பள்ளிவாசலுக்குச் சென்றிருந்த மேற்படி தரீக்காக்களின் தற்போதைய ஷெய்ஹு நாயகம் அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் அஹ்மது புகாரி PPSS அவர்களையும் இந்த மதத் தீவிரவாதிகள் தாக்க முற்பட்டதாகவும், எனினும் உடன் சென்றிருந்த பெருந்தொகையான முரீதீன்களும், முஹிப்பீன்களும் தங்கள் மௌலானா அவர்களைச் சுற்றி வளைத்து மதத் தீவிரவாதிகள் அவர்களை நெருங்க விடாமல் பாதுகாத்ததாகவும் &#8216;வார உரைகல்&#8217;லுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.</p>
<p>இச்சம்பவம் பற்றித் தகவல் அறிந்த &#8216;வார உரைகல்&#8217; பிரதம ஆசிரியர் காலை 08.45 மணிக்கு அங்கு சென்றபோது பள்ளிவாசலுக்கு முன்பாக பெருமளவிலான பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடபட்டிருந்தனர். மேலதிகப் பாதுகாப்புக்காக கெப்டன் ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான விஷேட அதிரடிப்படையினரும் அங்கு நிலை கொண்டிருந்தனர்.</p>
<p>&#8216;வார உரைகல்&#8217; பிரதம ஆசிரியர் பள்ளிவாசலுக்குள் சென்ற வேளையில், ஷெய்ஹு நாயகம் தங்கள் மௌலானா அவர்கள் பொலீசாரினதும், பாதுகாப்புத் தரப்பினரினதும் வேண்டுகோளுக்கமைய பள்ளிவாசலுக்கு முன்னாலிருந்த அப்பள்ளிவாசலின் விஷேட நிர்வாக சபைச் செயலாளர் அல்ஹாஜ் எச்.ஏ.ஏ. மொஹிதீன் ஜே.பி அவர்களின் வீட்டிற்கு முரீதீன்களால் அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.</p>
<p>பள்ளிவாசல் முழுவதும் மதத்தீவிரவாதிகளே பெரும் கும்பலாகவும், ஆக்ரோஷத்துடனும் காணப்பட்டனர். பள்ளிவாசல் என்கிற கண்ணியம் ஒரு சதவீதமும் இந்த மதத்தீவிரவாதிகளின் செயற்பாட்டில் இருக்கவில்லை. பள்ளியில் இருந்த புனித அல்குர்ஆன் பிரதிகளை சினிமாப் பாட்டுப் புத்தகங்களைப்போல் அவர்கள் கைகளில் எடுத்துக் கொண்டு &#8216;நாங்கள் குர்ஆன் ஓதுகிறோம். எங்களைத் தடுக்க வேண்டாம்&#8217; எனக் கோரஷாகக் கூறிக் கொண்டிருந்தனர்.</p>
<p>அதனை  &#8216;வார உரைகல்&#8217; பிரதம ஆசிரியர் படம் பிடிக்க முற்பட்டபோது &#8216;நவமணி&#8217; பத்திரிகையின் காத்தான்குடி நிருபர் எப்.எம். பர்ஹான் என்பவர் முன்வந்து &#8216;நீங்கள் இதனைப் படம் பிடிக்க வேண்டாம். உடனே வெளியேறுங்கள்&#8217; என்று காட்டமான எச்சரிப்புடன் கூறினார்.</p>
<p>&#8216;நீங்களும் ஒரு ஊடகவியலாளனல்லவா? எப்படி என்னை நீங்கள் படம்பிடிக்க வேண்டாம் என்று சொல்ல முடியும்? என்னை இவ்விடத்திலிருந்து வெளியேறுமாறு சொல்ல முடியும்?&#8217; என பிரதம ஆசிரியர் அவரிடம் வினவிய வேளையில் அவருடன் கூட நின்ற மதத் தீவிரவாதக் கும்பலில் காணப்பட்ட றிபான் என்பவர் (இவர் காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபைக் கட்டிடத் தொகுதியில் கம்பியூட்டர் திருத்தும் நிலையம் வைத்திருப்பவர்) பிரதம ஆசிரியரைத் திடீரெனத் தாக்கினார்.</p>
<p>இந்த எதிர்பாரத் தாக்குதலை பள்ளிவாசலினுள்ளேயே சற்று தூரத்தில் நின்று அவதானித்த காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திரு. அமரசிங்ஹ  மற்றும் சிறு குற்றப் பிரிவுக்கான பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் திரு ரணசிங்ஹ ஆகியோரும் ஏனைய பொலிஸ் உத்தியோகத்தரும் உடனடியாக தாக்கப்பட்ட பிரதம ஆசிரியரை நெருங்கி அவர் தொடர்ந்தும் தாக்கப்படாமல் பாதுகாத்தனர்.</p>
<p>இத்தாக்குதலினால் பிரதம ஆசிரியரின் மூக்குக் கண்ணாடி உடைந்து கீழே விழுந்து சேதமடைந்தது.</p>
<p>இத்தாக்குதல் குறித்து இன்று பிற்பகல் 02:00 மணிக்கு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பிரதம ஆசிரியரால் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டது.</p>
<p>பள்ளிவாசல் செயலாளரின் வீட்டுக்குச் சென்று நிலைமைகளை அவதானி;த்தபோது, ஷெய்ஹு நாயகம் தங்கள் மௌலானா அவர்கள் அங்கு தமது முரீதீன்களுடன் அமர்ந்திருக்கக் காணப்பட்டார்.</p>
<p>சற்று நேரத்தில் அங்கு றிபாய் மொலித் பாராயணம் செய்யப்பட்டது. அதையடுத்து கல்முனை பாத்திமதுஸ் ஸஹ்றா அரபிக் கல்லூரி முதல்வர் மௌலவி அல்ஹாஜ் ஏ.ஆர். சபா முஹம்மது நஜாஹி, காதிரி, ஜிஷ்தி அவர்களினால் வலிமார்களின் அகமியங்கள் குறித்து உரையாற்றப்பட்டது.</p>
<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-121.gif"><img class="alignright size-medium wp-image-3859" title="Th-12" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-121.gif?w=300&#038;h=225" alt="" width="300" height="225" /></a>அவர் தனதுரையில், &#8216;தரீக்காக்கள் தோற்றுவிக்கப்பட்டு பல நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் இன்றும் அத்தரீக்கா வழியில் மக்கள் ஆர்வம் கொண்டு இந்தளவு அமளி துமளிகளுக்கு மத்தியிலும் அவ்வழியில் உறுதியாகக் கால்பதித்து நிற்பது வலிமார்களின் அருளினாலேயாகும். இதற்காகவே இத்தகைய ஷெய்ஹுமார்கள் இன்று உலகளாவ முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள்.&#8217;</p>
<p>&#8216;எமது வழிகாட்டல்களும், போதனைகளும் இத்தரீக்கா வழியில் வாழ்பவர்களுக்கே முன்னுரிமையளிக்கப்பட்டு கூறப்படுகின்றதே தவிர இவ்வழிமுறைகளைப் புரியாமல் எதிர்க்கின்றவர்களுக்காக எடுத்துரைக்கப்படுவதில்லை. அவர்களுக்கு அழ்ழாஹ்வின் அருட்பார்வை கிட்டுமாயின் நெல்லுக்குப் பாய்ச்சப்படும் தண்ணீர் புல்லுக்கும் பாய்ந்து அவையம் வளர்ச்சியடைவதுபோல் அத்தகையோரின் உள்ளங்களும் உண்மையின் பக்கம் திரும்பி வீடும்&#8217; எனக் குறிப்பிட்டார்.</p>
<p>அவரது உரையைத் தொடர்ந்து இத்தைக்காப் பள்ளிவாசலின் விஷேட நிர்வாக சபை உறுப்பினரும், முன்னாள் காதி நீதிபதியும், இந்நாள் கிழக்குப் பல்கலைக்கழக ஆலோசனை சபை உறுப்பினருமான &#8216;பன்னூலாசிரியர்&#8217; அல்ஹாஜ் எம்.எம்.எம். மஹ்றூப் கரீம் அவர்களினால் தமிழ் மொழியில் பெருமானார் (ஸல்) அவர்களின் மீதான கஸீதா பாடப்பட்டது.</p>
<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-11.gif"><img class="alignleft size-medium wp-image-3860" title="Th-11" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-11.gif?w=300&#038;h=225" alt="" width="300" height="225" /></a>இதையடுத்து ஷெய்ஹு நாயகம் தங்கள் மௌலானா அவர்களினால் துவாப் பிரார்த்தனை நிகழ்த்தப்பட்டு 1200 முஹிப்பீன்களுக்கு &#8216;தபர்ருக்&#8217; வழங்கப்பட்டது. ஆண்களும், பெண்களும் வரிசையில் வந்து அவற்றைப் பெற்றுக் கொண்டபோது பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொலீசாரும் படை வீரார்களும்கூட வெகுவாக ஆச்சரியப்பட்டனர்.</p>
<p>இதனிடையே பள்ளிவாயலை ஆக்கிரமிப்புச் செய்திருந்த மதத் தீவிரவாதிகளை பொலிசாரும், பாதுகாப்புப் படையினரும் பள்ளிவாசல் வளாகத்தை விட்டும் வெளியேறா வண்ணம் ஏற்கனவே காலை 10.30 மணி முதல் அங்கேயே முடக்கி வைத்திருந்ததுடன் பாதுகாப்புத் தரப்பினரால் அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையும் செய்யப்பட்டது.</p>
<p>&#8216;நாட்டில் தீவிரவாதிகளின் கொட்டம் ஒழிக்கப்பட்டு சகல மக்கள் மத்தியிலும் சகஜவாழ்வு ஏற்பட்டிருக்கும் இக்காலத்தில் இவ்வாறான சமய அனுஷ்டானங்களையும், மக்களுக்கு அன்னதானம் வழங்குவதையும் தடை செய்யும் கேவலமான செயற்பாடுகளை இந்த ஊரிலேதான் எம்மால் காண முடிகின்றது. இவ்வாறான மதத் தீவிரவாதம் கொண்டவர்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் சம்பந்தம் இருப்பதாகவும் புலனாய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.</p>
<p>எந்த வகையிலும் இந்நாட்டில் மீண்டுமொரு வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பிப்பதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். பள்ளிவாசலுக்குள் குர்ஆன் ஓத வந்த நீங்கள் இங்கேயே இருந்து கொண்டு வெளியில் அன்னதானம் வழங்கப்படுவதைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க வேண்டும்&#8217; என பாதுகாப்புப் படை அதிகாரி கெப்டன் ராஜபக்ஷ அவர்களுக்கு அறிவுரை பகர்ந்ததையும் அவதானிக்க முடிந்தது.</p>
<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-131.gif"><img class="alignright size-medium wp-image-3861" title="Th-13" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-131.gif?w=300&#038;h=225" alt="" width="300" height="225" /></a>இறுதியாக தபர்ருக் வழங்கும் நிகழ்வு இனிதே முடிவடைந்த பின் பள்ளிவாசலுக்குள் முடக்கப்பட்டிருந்த மதத் தீவிரவாதிகள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். எவ்வாறாயினும் இன்று அன்னதானம் வழங்க விடக்கூடாது என்ற அவர்களின் திட்டம் தவிடு பொடியானதால் அவர்கள் கையறு நிலையில் வெளியேறினர்.</p>
<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-8.gif"><img class="alignleft size-medium wp-image-3862" title="Th-8" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-8.gif?w=300&#038;h=225" alt="" width="300" height="225" /></a>இதேவேளை காத்தான்குடியில் இன்று நடைபெற்ற இந்த மதத்தீவிரவாதிகளின் வன்முறைச் செயற்பாடுகள் குறித்து இதுவரை எவரும் கண்டனங்களைத் தெரிவிக்கவில்லை என்பதும், அச்சத்தின் காரணமாகவே அரசியல்வாதிகளும். சமூக நிறுவனங்களும் அவ்வாறு வாய்மூடி அமைதி காத்து வருகின்றன என்றும் சூபி முஸ்லிம்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-9.gif"><img class="alignright size-medium wp-image-3863" title="Th-9" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-9.gif?w=300&#038;h=225" alt="" width="300" height="225" /></a>சமீபத்தில் சுவாமி விவேகானந்தர் அவர்களனின் உருவச் சிலை சேதமாக்கப்பட்டபோது விழுந்தடித்துக் கொண்டு கண்டன அறிக்கைகள் விட்ட சட்டத்தையும், ஒழுங்கையும் பேணுமாறு வலியுறுத்திய இன சௌஜன்யத்தையும், மக்களின் சகவாழ்வையும் எதிர்பார்த்தவர்கள் இன்று காலையில் இம்மண்ணில் நடந்த அக்கிரமங்கள் குறித்து அமைதி காத்து வருவது இவர்களின் சுயரூபங்களை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaarauraikal.wordpress.com/3843/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaarauraikal.wordpress.com/3843/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaarauraikal.wordpress.com/3843/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaarauraikal.wordpress.com/3843/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaarauraikal.wordpress.com/3843/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaarauraikal.wordpress.com/3843/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaarauraikal.wordpress.com/3843/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaarauraikal.wordpress.com/3843/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaarauraikal.wordpress.com/3843/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaarauraikal.wordpress.com/3843/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaarauraikal.wordpress.com/3843/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaarauraikal.wordpress.com/3843/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaarauraikal.wordpress.com/3843/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaarauraikal.wordpress.com/3843/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3843&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaarauraikal.wordpress.com/2012/01/15/%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%ae%e0%af%81%e0%ae%95%e0%af%88%e0%ae%a4%e0%af%80%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a4%e0%af%88/feed/</wfw:commentRss>
		<slash:comments>3</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d9865c9125ed7ef3af556e8f4a71f05b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-4.gif?w=150" medium="image">
			<media:title type="html">Th-4</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-22.gif?w=300" medium="image">
			<media:title type="html">Th-2</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-121.gif?w=300" medium="image">
			<media:title type="html">Th-12</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-11.gif?w=300" medium="image">
			<media:title type="html">Th-11</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-131.gif?w=300" medium="image">
			<media:title type="html">Th-13</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-8.gif?w=300" medium="image">
			<media:title type="html">Th-8</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/th-9.gif?w=300" medium="image">
			<media:title type="html">Th-9</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>சம்மேளனத் தலைவர் சுபைர் சீசீ அவர்களின் தலைமையில் காத்தான்குடியில் மீண்டும் ஷாதுலிய்யா தரீக்கா ஹழ்றா மஜ்லிஸ் நேற்று ஆரம்பம்.</title>
		<link>http://vaarauraikal.wordpress.com/2012/01/14/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%b3%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%b0%e0%af%8d/</link>
		<comments>http://vaarauraikal.wordpress.com/2012/01/14/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%b3%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%b0%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Sat, 14 Jan 2012 19:16:48 +0000</pubDate>
		<dc:creator>புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://vaarauraikal.wordpress.com/?p=3837</guid>
		<description><![CDATA[-இம்மண்ணில் வாழும் எல்லோரும் அவர்களின் மத அனுஸ்டானங்களைச் சுதந்திரமாகத் தொடரலாம் என மண்ணின் மைந்தன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் அறிவிப்பு- இஸ்லாமிய உலகின் பழம்பெரும் தரீக்காவான ஷாதுலியா தரீக்காவின் சிறப்புக்குரிய ஹழறா மஸ்லிஸ் (றாதீப் மற்றும் திக்ர் செயற்பாடுகள்) சுமார் ஒருமாத கால இடைவெளிக்குப் பின்னர் நேற்று 14ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடி ஸாவியா வீதியிலுள்ள ஸாவியா தைக்காவில் அதிவிமரிசையாக நடைபெற்றதாக &#8216;வார உரைகல்&#8217;லுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காத்தான்குடிப் பிரதேசத்தில் ஊர் வீதியிலுள்ள முகைதீன் தைக்கா பள்ளிவாசலில் காதிரிய்யா <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3837&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><strong><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/subair-cc-1.gif"><img class="alignright size-thumbnail wp-image-3839" title="Subair-CC-1" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/subair-cc-1.gif?w=150&#038;h=127" alt="" width="150" height="127" /></a>-இம்மண்ணில் வாழும் எல்லோரும் அவர்களின் மத அனுஸ்டானங்களைச் சுதந்திரமாகத் தொடரலாம் என மண்ணின் மைந்தன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் அறிவிப்பு-</strong></p>
<p>இஸ்லாமிய உலகின் பழம்பெரும் தரீக்காவான ஷாதுலியா தரீக்காவின் சிறப்புக்குரிய ஹழறா மஸ்லிஸ் (றாதீப் மற்றும் திக்ர் செயற்பாடுகள்) சுமார் ஒருமாத கால இடைவெளிக்குப் பின்னர் நேற்று 14ம் திகதி சனிக்கிழமை காத்தான்குடி ஸாவியா வீதியிலுள்ள ஸாவியா தைக்காவில் அதிவிமரிசையாக நடைபெற்றதாக &#8216;வார உரைகல்&#8217;லுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/zath.jpeg"><img class="alignleft size-full wp-image-3841" title="zath" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/zath.jpeg?w=510" alt=""   /></a>காத்தான்குடிப் பிரதேசத்தில் ஊர் வீதியிலுள்ள முகைதீன் தைக்கா பள்ளிவாசலில் காதிரிய்யா மற்றும் றிபாயிய்யா தரீக்காக்களின் ஷெய்ஹுமார்களான கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்), ஸெய்யித் அஹமத் கபீர் ரிபாயீ (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) ஆகியோரால் கோர்வை செய்யப்பட்ட றாத்தீப் மற்றும் திக்ர் மஜ்லிஸ்கள் பன்னெடுங்காலமாக நடைபெற்று வருவதைப் போன்று இப்பள்ளிவாசலிலும் ஷாதுலிய்யா தரீக்காவின் ஸ்தாபகர் ஸெய்யித் அபுல்ஹஸன் அலிய்யுனிஷ்ஷாதுலி (கத்தஸல்லாஹு ஸிர்ரஹுல் அஸீஸ்) அவர்களினால் கோர்வை செய்யப்பட்ட ஷாதுலிய்யா றாத்தீப் திக்ர் மஜ்லிஸ் பன்னெடுங்காலமாகவே வாராந்தம் நடைபெற்று வந்தது.<span id="more-3837"></span></p>
<p>இதன் காரணமாகவே இந்த வீதிக்கும் ஸாவியா வீதி எனப் பெயரிடப்பட்டிருந்தது. எனினும் அண்மையில் இவ்வீதியின் பெயரை காத்தான்குடி நகரசபையின் சர்வாதிகாரமுள்ள தவிசாளர் &#8216;கலீபா அபூபக்கர் ஸித்தீக் மாவத்தை&#8217; எனப் பெயர் மாற்றம் செய்ததையடுத்து இந்த ஸாவியா தைக்கியாவில் நடைபெற்று வந்த வாராந்த ஹழறா மஜ்லிசும் முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமாவின் கெடுபிடிகள், நெருக்குதல்களால் அண்மையில் நிறுத்தப்பட்டிருந்தது.</p>
<p>சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னர் இத்தைக்காவில் வாராந்தம் தொடர்ச்சியா நடைபெற்று வந்த இந்த ஹழ்றா மஸ்லிஸை முதலாம் குறிச்சி மீரா ஜும்ஆப்பள்ளிவாசலின் பரதம நம்பிக்கையாளராக பதவியில் இருந்த சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.உம். சுபைர் சீசீ தடுத்து நிறுத்தியதடன் மேற்படி ஹழறா செய்வதற்காக அங்கு சென்றிருந்த ஷாதுலியா தரீக்கா உறுப்பினர்களையும் தைக்காவில் இருந்து வெளியேற்றி கதவடைப்பும் செய்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இந்நிலையில் காத்தான்குடி முதலாம் குறிச்சி நூர் முகம்மது ஹாஜியார் வீதியில் காத்தான்குடி ஷாதுலிய்யா தரீக்கா சபையினர் ஏற்கனவே விடுத்திருந்த வேண்டுகோளுக்கமைய கொழும்பிலுள்ள ஷாதுலிய்யா தரீக்கா சபைகளின் தலைமையக நிறுவனமானது பல இலட்சம் ரூபா நதிப்பங்களிப்பில் பாலர் பாடசாலையொன்றை ஆற்றங்கரையோரமாக மிக அழகாகக் கட்டியெழுப்பியுள்ளது. அதற்கான நிதியுதவியை ஷாதுலியா தரீக்காவின் முஹிப்பீன்களில் ஒருவரான பிரபல டாக்டர். பௌமி ஹாஜியார் என்பவரே வழங்கி இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>அப்பாலர் பாடசாலையை வைபவ ரீதியாகத் திறந்து வைத்துக் கையளிப்பதற்காக கொழும்பு பெரிய பள்ளிவாசல் இமாம் அல்ஹாஜ் மௌலவி அப்துல் ஹமீத் பஹ்ஜி அவர்களின் தலைமையில் ஒரு பெரிய பேரூந்தில் 40 பேர்கள் கொண்ட ஷாதுலிய்யா  தரீக்காவின் முரிதீன்கள் முஹிப்பீன்கள் மற்றும் தரீக்காப் பிரமுகர்கள் இன்று காத்தான்குடிக்கு வருகை தந்தனர்.</p>
<p>இவர்கள் முதலாம் குறிச்சி மீரா பள்ளிவாசலில் அஸர் தொழுகையைத் தொழுது முடித்த நிலையில் எமது &#8216;மண்ணின் மைந்தன்&#8217; பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவும் இப்பரமுகர்களின் வருகையை எவ்வாறோ கேள்வியுற்று தடாலடியாக அங்கு சமூகமளித்தார்.</p>
<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/mlamh-old-bw.jpg"><img class="alignleft size-full wp-image-3840" title="mlamh-old-bw" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/mlamh-old-bw.jpg?w=510" alt=""   /></a>அவர் அங்கு மேற்படி பிரமுகர்கள் விஷேட உரையொன்றும் ஆற்றினார். அதன்போது &#8216;இவ்வூரில் மார்க்க ரீதியாக சில விரும்பத்தகாத செயற்பாடுகள் நடந்;துள்ளத என்பது கசப்பான உண்மைதான். இனிமேல் அவ்வாறெல்லாம் நடைபெறாது. இவ்வூரிலுள்ள எல்லோரும் அவரவர்களின் நம்பிக்கை, கொள்கை கோட்பாடுகளுக்கமைய அவர்களின் மத அனுஷ்டானங்களைச் செய்ய முடியும்&#8217; என்ற கருத்துப்பட அங்கு கருத்துத் தெரிவித்துவிட்டு தனக்கு கச்சேரியில் ஒரு அவசரக் கூட்டம் இருப்பதாகச் செல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டாராம்.</p>
<p>அதன் பின்னர் ஷாவியா தைக்காவுக்கு இப்பிரமுகர்கள் சென்றனர். இவர்களோடு சம்மேளனத் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். சுபைர் சீசீ, முதலாம் குறிச்சி மீரா ஜுPம்ஆப்பள்ளிவாசலின் உப தலைவர் அப்துல் ரஹீம் ஹாஜியார் போன்ற பிரபலங்களும் உடன் சென்றார்களாம்.</p>
<p>அங்கு சென்ற பிரமுகர்கள் காத்தான்குடியிலுள்ள ஷாதுலிய்யா தரீக்காவைச் சேர்ந்த முரீதீன்கள், முஹிப்பீன்கள் பலருக்கும் தமது வருகை குறித்து தொலைபேசியில் அறிவிப்பும், தைக்காவுக்கு வருமாறு அழைப்பும் விடுத்தனராம்.</p>
<p>எனினும் அவர்களின் அறிப்பை ஏற்று அழைப்பை மறுத்த இந்த உள்ளுர் முஹிப்பீன்கள் தங்களை எல்லாம் தைக்காவில் ஹழறா செய்ய வேண்டாம் எனத் தடுத்து வெளியேற்றி தைக்காவையும் பூட்டிச் சாவியை இடுப்பில் சொருகிச் சர்வாதிகாரம் செலுத்திய சம்மேளனத் தலைவர் சுபைர் சீசீ அவர்கள்தான் இப்போது உங்களை அழைத்துச் சென்றிருக்கிறார். நீங்கள் அவரை சபையில் வைத்தே ஹழறாவைச் செய்யுங்கள். நாங்கள் பின்னர் வருகிறோம் எனத் தெரிவித்தார்களாம்.</p>
<p>இதையடுத்து சம்மௌனத் தலைவர் அல்ஹாஜ் எம்.ஐ.எம். சுபைர் சீசீ அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் மஃரிப் தொழுகையின் பின் அத்தைக்காவில் ஷாதுலிய்யா ஹழறா மஜ்லிஸ் அதி விமரிசையாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. மஜ்லிஸ் முடியும் வரை அவருடன் உப தலைவர் அப்துர் றஹீம் ஹாஜியார் அவர்களும் சபையில் அமர்ந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>உள்ளுரிலுள்ள தரீக்கா முஹிப்பீன்கள் வாராந்த ஹழறாக்களைச் செய்யும்போது பல்வேறு இடையூறுகளையும் ஏற்படுத்தி குழப்பியடித்து கூப்பாடு போட்டு தைக்காக்களை இழுத்து மூடி இரும்புப் பூட்டும் போட்டு இத்தகைய மத அனுஷ்டான மஜ்லிஸ்களைத் தடையெ;பவர்களும், அதற்குப் பக்கபலமாக பின்னணியில் அதிகாரத்துடன் இருப்பவர்களும் இத்தகைய பணக்கார தரீக்காவாதிகள் வந்தால் விழுந்தடித்து வரவேற்று பள்ளிவாசல் கதவுகளைத் திறந்து கொடுத்து அவர்களோடு இவர்களும் மஸ்லிஸ்களில் உன்றாக இருந்து ஹழறா நடாத்துவதிலுள்ள மர்மம் புரியவில்லை என முதலாம் குறிச்சி மஹல்லாவாசிகளும், இச்சம்பவத்தைக் கேள்விப்பட்ட ஊர் வீதி 4ம் குறிச்சி முகைதீன் தைக்கா மஹல்லாவாசிகளும் ஆச்சரியம் தெரிவிக்கின்றனர்.</p>
<p>எது எவ்வாறாயினும் இந்த மண்ணின் மைந்தன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்திருப்பதைப்போல் இனியாவது இவ்வூரில் இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களான நாம் அனைவரும் அவரவர் விளங்கியறிந்து நம்பிக்கை கொண்டுள்ளவாறு அவர்களின் மத அனுஷ்டானங்களைச் செய்வதற்கு அனைவரும் ஆதரவு தெரிவிப்போமாக!</p>
<p>நமது மத அனுஷ்டானங்களின் உட்படையையும், வெளிப்படையையும் நன்கறிந்த வல்ல அழ்ழாஹ் ஒருவனே அவன் பொருந்தியதை ஏற்று நற்கூலியும், அவன் வெறுத்ததை நிராகரித்து தண்டனையும் தருவதற்குத் தகுதியானவனும் பாத்திரவானுமாகும்.</p>
<p>வெளிக்கோலத்தில் காணப்படும் இஸ்லாமிய கலீபாக்களின் வீதிப் பெயர்ப்பலகைகளும், அரபு நாட்டுத் தாவரமான ஈச்சை மரங்களும், கல்லும் மண்ணும் கலந்த இஸ்லாமிய கட்டிடக் கலைப் படைப்புக்களும் இம்மண்ணை ஒருக்காலும் இஸ்லாமிய நகராக அழகுபடுத்திடாது.</p>
<p>இவ்வூரில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரும் அனைவரின் உள்ளங்களிலும் விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, நல்லெண்ணம், மேலெண்ணம், ஊழல் மோசடியற்ற தொழிற்பாடு போன்ற நல்ல குணங்கள் விதைக்கப்பட்டு அவை விருட்சங்களாக வளர வேண்டும். அப்போதுதான் இவ்வூரின் சிறப்பு இம்மையிலும் மறுமையிலும் பிரகாசிக்கும். இங்கு வாழும் நாமும் பிரகாசிப்போம்.</p>
<p>இத்தகைய ஒரு நல்ல மாற்றத்திற்காக நாமனைவரும் வெறுமனே &#8216;எல்லாம் வல்ல அழ்ழாஹ் தௌபீக் செய்வானாக&#8217; என்று உதட்டளவில் உச்சரித்துக் கொண்டிருக்காமல் உள்ளத்தில் பெரும் போராட்டம் ஒன்றைச் செய்து வெற்றியடைய முயல்வோமாக!</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaarauraikal.wordpress.com/3837/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaarauraikal.wordpress.com/3837/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaarauraikal.wordpress.com/3837/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaarauraikal.wordpress.com/3837/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaarauraikal.wordpress.com/3837/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaarauraikal.wordpress.com/3837/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaarauraikal.wordpress.com/3837/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaarauraikal.wordpress.com/3837/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaarauraikal.wordpress.com/3837/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaarauraikal.wordpress.com/3837/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaarauraikal.wordpress.com/3837/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaarauraikal.wordpress.com/3837/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaarauraikal.wordpress.com/3837/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaarauraikal.wordpress.com/3837/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3837&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaarauraikal.wordpress.com/2012/01/14/%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%87%e0%ae%b3%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%9a%e0%af%81%e0%ae%aa%e0%af%88%e0%ae%b0%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d9865c9125ed7ef3af556e8f4a71f05b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/subair-cc-1.gif?w=150" medium="image">
			<media:title type="html">Subair-CC-1</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/zath.jpeg" medium="image">
			<media:title type="html">zath</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/mlamh-old-bw.jpg" medium="image">
			<media:title type="html">mlamh-old-bw</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>மட்டு. புளியம்போக்கர் தர்ஹாவில் நடைபெற்ற றிபாய் றாத்தீப் நிகழ்வு</title>
		<link>http://vaarauraikal.wordpress.com/2012/01/14/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0/</link>
		<comments>http://vaarauraikal.wordpress.com/2012/01/14/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0/#comments</comments>
		<pubDate>Sat, 14 Jan 2012 16:18:26 +0000</pubDate>
		<dc:creator>புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</dc:creator>
				<category><![CDATA[செய்திகள்]]></category>

		<guid isPermaLink="false">http://vaarauraikal.wordpress.com/?p=3832</guid>
		<description><![CDATA[மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் நொச்சிமுனை தமிழ்க் கிராமத்தில் மீன்பாடும் வாவியோரம் அமைந்துள்ள தொன்மைவாய்ந்த புளியம்போக்கர் வலியுழ்ழாஹ் தர்ஹாவில் விஷேட றிபாய் றாத்தீப் மஜ்லிஸ் வைபவம் ஒன்று நேற்று 13.01.2012 வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. நபி (ஸல்)அவர்களின் குடும்ப வழித்தோன்றலில் காதிரிய்யா வர்ரிபாயிய்யா தரீக்காக்களின் 09வது தலைமுறை ஷெய்ஹு நாயகமாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அந்துரூதீவைச் சேர்ந்த ஷெய்ஹு நாயகம் சங்கைக்குரிய அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் முகம்மது புகாரீ .. நல்ல கோயாத் தங்கள் மௌலானா அவர்களின் தலைமையில் இச்சிறப்பு <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3832&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/pp-31.gif"><img class="alignright size-medium wp-image-3833" title="PP-3" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/pp-31.gif?w=300&#038;h=225" alt="" width="300" height="225" /></a>மட்டக்களப்பு மாநகரசபை பிரதேசத்தில் நொச்சிமுனை தமிழ்க் கிராமத்தில் மீன்பாடும் வாவியோரம் அமைந்துள்ள தொன்மைவாய்ந்த புளியம்போக்கர் வலியுழ்ழாஹ் தர்ஹாவில் விஷேட றிபாய் றாத்தீப் மஜ்லிஸ் வைபவம் ஒன்று நேற்று 13.01.2012 வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.</p>
<p>நபி (ஸல்)அவர்களின் குடும்ப வழித்தோன்றலில் காதிரிய்யா வர்ரிபாயிய்யா தரீக்காக்களின் 09வது தலைமுறை ஷெய்ஹு நாயகமாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அந்துரூதீவைச் சேர்ந்த ஷெய்ஹு நாயகம் சங்கைக்குரிய அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ் முகம்மது புகாரீ .. நல்ல கோயாத் தங்கள் மௌலானா அவர்களின் தலைமையில் இச்சிறப்பு றாத்தீப் நிகழ்ச்சி நடந்தேறியது.<span id="more-3832"></span></p>
<p><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/pp-2.gif"><img class="alignleft size-thumbnail wp-image-3834" title="PP-2" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/pp-2.gif?w=150&#038;h=112" alt="" width="150" height="112" /></a><a href="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/pp-1.gif"><img class="alignleft size-thumbnail wp-image-3835" title="PP.1" src="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/pp-1.gif?w=150&#038;h=112" alt="" width="150" height="112" /></a>முன்னதாக இங்கு சமாதி கொண்டுள்ள சங்கைக்குரிய புளியம்போக்கர் வலியுழ்ழாஹ் அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்து துஆப் பிரார்த்தனை செய்த பின்னர் மௌலவி எம்.வை.எம். றஸீன் றப்பானி தலைமையில் மஃரிப் தொழுகை இடம்பெற்றது. இதில் தங்கள் மௌலானா அவர்களும் பெருந்திரளான முஹிப்பீன்கள் முரீதீன்களும் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து றாத்தீப் வைபவம் அங்கு ஆரம்பமானது.</p>
<p>இந்த தர்ஹாவைச் சுற்றிலும் தமிழ்ச் சமூகத்தினரே வாழ்ந்து வருகின்றனர். இனப்பிரச்சினையான காலங்களிலும் அவர்களே இந்த தர்ஹாவுக்கு எத்தகைய சேதங்களும் யாராலும் ஏற்படாத வண்ணம் பராமரித்து வந்தார்கள். அவர்களும் நேற்றைய தினம் இங்கு வருகை தந்து இந்த றாத்தீப் நிகழ்ச்சியை மிக்க மரியாதையுடன் பார்வையிட்டனர்.</p>
<p>இரவு 10 மணிக்கு இவ்வைபவம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.</p>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaarauraikal.wordpress.com/3832/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaarauraikal.wordpress.com/3832/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaarauraikal.wordpress.com/3832/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaarauraikal.wordpress.com/3832/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaarauraikal.wordpress.com/3832/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaarauraikal.wordpress.com/3832/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaarauraikal.wordpress.com/3832/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaarauraikal.wordpress.com/3832/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaarauraikal.wordpress.com/3832/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaarauraikal.wordpress.com/3832/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaarauraikal.wordpress.com/3832/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaarauraikal.wordpress.com/3832/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaarauraikal.wordpress.com/3832/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaarauraikal.wordpress.com/3832/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaarauraikal.wordpress.com&amp;blog=5539362&amp;post=3832&amp;subd=vaarauraikal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaarauraikal.wordpress.com/2012/01/14/%e0%ae%ae%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b0/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/d9865c9125ed7ef3af556e8f4a71f05b?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">புவி எம். ஐ. றஹ்மதுல்லாஹ்</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/pp-31.gif?w=300" medium="image">
			<media:title type="html">PP-3</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/pp-2.gif?w=150" medium="image">
			<media:title type="html">PP-2</media:title>
		</media:content>

		<media:content url="http://vaarauraikal.files.wordpress.com/2012/01/pp-1.gif?w=150" medium="image">
			<media:title type="html">PP.1</media:title>
		</media:content>
	</item>
	</channel>
</rss>
