மனிதா..! உன் மனதுக்குச் சொல்..! – உம்மு ஃபாதிமஹ்-
(மனதுக்கு அதன் அறியாமையையும், மூடத்தனத்தையும் எடுத்துக் காட்டுங்கள். அது, தான் நேர்வழியில் செல்வதாகவும், தனது அறிவு ஒளிவிட்டுப் பிரகாசிப்பதாகவும் எண்ணிக்கொண்டிருக்கின்றது. இந்த எண்ணம் உண்மைக்கு முற்றிலும் மாறுபட்டது என்பதை முதலில் நிரூபித்துக் காட்டுங்கள்!)
ஓ! மனமே..
உன் அறியாமையை நான் என்னென்று உரைப்பேன்?
எத்தனை பெரிய முட்டாளாக நீ இருக்கின்றாய்?
உன்னிடம் நிறைந்த அறிவும், உயர்ந்த பண்பும் இருப்பதாகச் சொல்லிக் கொள்கின்றாய். Continue reading