மட்டு. RDA பிரதம பொறியியலாளர் நிஸார்தீன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னிலையில் தண்ணீரில் தள்ளிவிடப்பட்டார்!
மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதம பொறியியலாளர் அப்துல் கரீம் நிஸார்தீன் என்பவரை கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் முன்னிலையில் தண்ணீரில் தள்ளிவிட்டு தாக்குதல் நடாத்திய சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்குள்ளான பிரதம பொறியியலாளரால் இன்று 30ம் திகதி மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் CBI-I 58/312 எனும் இலக்கத்தில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. Continue reading