நவம்பர், 2011 க்கான தொகுப்பு

அல்ஹிறா மாணவர்களுக்கு அதிசயப் பெறுபேறு! சம்மேளனக் கல்விக்குழு பொறுப்புடன் பதிலளிக்குமா?

காத்தான்குடியின் தாய் நிறுவனமென சில சேய்களால் மாத்திரம் புகழப்பட்டு வரும் பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின்
சம்மேளனத்தின் (?)கல்வி அபிவிருத்திச் சபையால் கடந்த மாதம் 26ம் திகதி புதன்கிழமை காலையில் காத்தான்குடி இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் ‘சாதனையாளர்கள் பாராட்டு விழா -2011’ எனும் தலைப்பில் ஒரு நிகழ்வு நடாத்தப்பட்டது.

இந்நிகழ்வு குறித்து இப்பிரதேசத்தின் அதியுயர் கல்விமான்களையும் புத்திஜீவிகளையும் உள்ளடக்கிய குழுவென பாரெங்கும் மார்தட்டும் சம்மேளனத்தின் கல்விக்குழு உறுப்பினர்களால் ஒரு கைநூல் அழைப்பிதழும் வெளியிடப்பட்டிருந்தது. Continue reading