‘வார உரைகல்’ பெயரில் போலியான முகப்புத்தகம்! வாசகர்கள் அவதானமாக இருக்குமாறு பிரதம ஆசிரியர் வேண்டுகோள்!!
‘வார உரைகல்’ எனும் பெயரில் இங்கு காணப்படும் என்னால் வெளியிடப்பட்ட 253 மற்றும் 300வது ‘வார உரைகல்’ பத்திரகைகளின் முன்பக்கப் புகைப்படங்களுடன் முகப்புத்தம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டு வருவதாக வாசகர்கள் பலரும் எனது கவனத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
எனினும், அரசாங்கத் தகவல் திணைக்களம் மற்றும் தேசிய சுவடிகள் காப்பகத் திணைக்களம் என்பவற்றில் முறைப்படி என்னால் பதிவுசெய்யப்பட்டுள்ள ‘வார உரைகல்’ எனும் இந்த ஊடகத்தின் பெயரில் என்னால் இவ்வாறானதொரு முகப்புத்தகம் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்படுவதில்லை என்பதை அனைத்து வாசகர்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இத்தால் பகிரங்கமாகத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
Continue reading