Archive for the ‘ தேர்தல் களம் – 2015 ’ Category

தேர்தல் வன்முறையாளர்களுக்கு வாக்களிப்பு முடியும் வரை பிணை கிடையாது!

ilanseliyan_001நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுகின்ற சூழலில், தேர்தல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு தேர்தல் காலம் முடியும் வரை பிணை கிடையாது. ஒழுக்கமில்லாத வேட்பாளர்களுக்கும், வாக்காளர்களுக்கும் சில வேளை வாக்களிக்கும் உரிமையும் மறுக்கப்படும் என்று யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் தெரிவித்துள்ளார். Continue reading