சமூகப் பணியாளர் வசந்தராஜாவுக்கு த.தே.கூ. இடமளிக்காதது மட்டு. மாவட்ட மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகும்!
பிரபல சமூக சேவையாளரும், இலங்கை செஞ்சிலுவைச்சங்கத்தின் மட்டக்களப்புப் பிராந்தியக் கிளையின் தலைவருமான திரு. த. வசந்தராஜா அவர்களின் பெயர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் உள்ளடக்கப்படாமையானது, மட்டக்களப்பு மாவட்ட தமிழ் – முஸ்லிம் – கிறிஸ்தவ மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
திரு. வசந்தராஜா அவர்கள் தமது சிறுவயதிலேயே மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற பல்வேறு சத்தியாக்கிரக, உண்ணாவிரதப் போராட்டங்களில் ஆர்வத்துடன் பங்குபற்றி வந்த வரலாற்றைக் கொண்டவர். Continue reading