பொதுபல சேனாக்கள், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைவின் பார்வையில் இவர்கள் தான் தீவிரவாதிகள்.
Archive for the ‘ ஊடக அறிக்கைகள ’ Category
திடீரென நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக தங்களது பெறுமதியான ஆவணங்களை இழந்துள்ள மக்களுக்கு உதவி செய்ய விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கையிலேயே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். Continue reading
May 18, 2016: Continue reading
‘ஜேர்னோஸ் மீட்டப் – 2015’ எனும் தலைப்பில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய மூவினங்களையும் சேர்ந்த ஊடகவியலாளர்கள கலந்து கொண்ட இந்த செயலமர்வு, “விடியல்” இணையத்தளத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
“விடியல்” இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் றிப்தி அலி தலைமையில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 100 தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். Continue reading
வடக்கு மாகாணத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத இறுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் இரண்டரை மணித்தியால காலக்கெடுவுக்குள், ஆயுத முனையில் பலவந்தமாக முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட சம்பவமானது, அம்மக்களை தொடர்ச்சியாக 25 வருடங்கள் மிகுந்த துயரத்துடனான அவல வாழ்க்கைக்கு இட்டுச்சென்றுள்ளது. இந்நிலையில் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சகல விதமான அடிப்படை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து மீள்குடியமர்த்துவதிலேயே தங்கியிருக்கின்றது. Continue reading
“எந்த நிகழ்ச்சிக்கும் உள்நுழைந்து தடை செய்யும் அதிகாரம் எந்தவொரு அமைப்பினருக்கும் கிடையாது. சட்டத்தை மீறி யார் செயல்பட்டாலும், அது மத குருமாறாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன். சட்டம் தான் நாட்டை ஆளுமே தவிர பிக்குகள் அல்ல என்பதை அனைவரும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்று கேகாலை மாவட்ட SP அவர்களினால் பொது பல சேனாவின் பிக்குகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. Continue reading
கடந்த 18.11.2014 அன்று www. kattankudi. info என்னும் இணையத் தளத்தில் ‘காத்தான்குடியில் ஷீஆ சலசலப்பும் பின்னணியில் அரசியல் பிரமுகர்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருந்த செய்தி தொடர்பாக PMGG சூராசபை உறுப்பினர் MLM. லாபீர் ஆசிரியர் (காத்தான்குடி) அவர்களால் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள அறிக்கை)
இன்போவினால் இருட்டடிப்புச் செய்யப்பட்ட அறிக்கை:
கடந்த 13.11.2013 அன்று காத்தான்குடி.இன்போவில் ‘காத்தான்குடியில் ஷீயா சலசலப்பும் பின்னணியில் அரசியல் பிரமுகர்’ என்ற தலைப்பில் PMGGயின் சூறாசபை உறுப்பினர் MLM. லாபீர் ஆசிரியர் ஆகிய என் மீதும் PMGGயின் மீதும் அபாண்டங்களைச் சுமத்தி எனக்கும் PMGGக்கும் ஷீயா சாயம் பூசும் நோக்கத்திலான செய்தியொன்று வெளியிடப்பட்டிருந்தது. Continue reading
தி | செ | பு | விய | வெ | ச | ஞா |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | 5 | ||
6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
27 | 28 | 29 | 30 | 31 |