ஆத்மீகப் பெரியார் இலங்கை வருகை

காதிரிய்யா வர் ரிபாஇய்யா தரீக்காக்களின் ஷெய்ஹூ நாயகம் சங்கைக்குரிய அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹ்  ஆரிப்பில்லாஹ் மௌலானா மௌலவி அல்ஹாஜ் முஹம்மத் புகாரி நல்ல கோயாத் தங்கள் வாப்பா நாயகம் அவர்கள் தமது முரீதீன்கள் மற்றும் முஹிப்பீன்களைச் சந்திப்பதற்காக தற்போது இலங்கைக்கு வருகை தந்து மத்திய மாகாணம் கெலிஓயா – பட்டுபிடிய பிரதேசத்தில் தங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

  1. No trackbacks yet.

பின்னூட்டமொன்றை இடுக