திசெம்பர் 31st, 2012 க்கான தொகுப்பு

ஸகாத் நிதி மோசடிக் குற்றச்சாட்டிலுள்ள எம்.எச். முகம்மது மாஸ்டரை ப.நோ.கூ. சங்கத்தின் புதிய தலைவராக்க தேசிய பாதுகாப்பு நிதி மோசடிக் குற்றஞ்சாட்டப்பட்ட மர்சூக் அகமதுலெப்பை முயற்சி!

A.L.M.-MarzookA.H.Mohamed-J.Pகாத்தான்குடி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தை மீண்டும் மர்சூக் அகமட்லெப்பையின் வழிகாட்டலில் நடாத்திச் செல்ல வழியேற்படுத்தி நாசப்படுத்த வேண்டாம் என அச்சங்கத்தின் தலைவர் ஏ.எச். முகம்மது, இச்சங்கத்தின் முன்னாள் தலைவரும், மெத்தைப்பள்ளி வித்தியாலய அதிபருமான எஸ்.எல் ஏ. கபூரிடம் நேற்று 30.12.2012 ஞாயிற்றுக்கிழமை இரவு நேரடியாகத் தெரிவித்தார்.

காத்தான்குடி ப.நோ.கூ. சங்கத்திற்கான புதிய இயக்குனர்களைத் தெரிவு செய்வதற்கான பொதுச் சபைக்கூட்டம் கடந்த 25ம் திகதி செவ்வாய்க்கிழமை சங்கத்தின் பிரதான காரியாலய மண்டபத்தில நடைபெற்றது.இக்கூட்டத்தில் பொதுச்சபை உறுப்பினர்களுடன் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ. உசனார் மற்றும்  கூட்டுறவுத் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர். Continue reading