ஒக்ரோபர் 7th, 2013 க்கான தொகுப்பு

தேசியப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களாலும் ‘வார உரைகல்’ பத்திரிகைக்கு பிரதம ஆசிரியராக வர முடியாது! – மூத்த பத்திரிகையாளர் ஏ.எச். முகம்மது ஜே.பி-

A.H.Mohamed-J.Pதேசியப் பத்திரிகைகளுக்கு பிரதம ஆசிரியராக இருப்பவர்களால் கூட, நமதூரிலிருந்து வெளியாகும் ‘வார உரைகல்’ பத்திரிகைக்கு பிரதம ஆசிரியராக இருக்க முடியாது என மூத்த ஊடகவியலாளரும், காத்தான்குடி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஜனாப். ஏ.எச். முஹம்மது ஜே.பி தெரிவித்தார்.

Continue reading