தேசியப் பத்திரிகைகளுக்கு பிரதம ஆசிரியராக இருப்பவர்களால் கூட, நமதூரிலிருந்து வெளியாகும் ‘வார உரைகல்’ பத்திரிகைக்கு பிரதம ஆசிரியராக இருக்க முடியாது என மூத்த ஊடகவியலாளரும், காத்தான்குடி பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவருமான ஜனாப். ஏ.எச். முஹம்மது ஜே.பி தெரிவித்தார்.
Continue reading →