ஜனவரி 15th, 2012 க்கான தொகுப்பு

காத்தான்குடி முகைதீன் தைக்காவினுள் மீண்டும் மதத் தீவிரவாதிகள் வெறியாட்டம்!

புனித அல்குர்ஆன் பிரதிகளை பாதுகாப்புக் கேடயங்களாகப் பயன்படுத்தினர்!
பள்ளிவாயலின் கண்ணியத்தையும் பாழடித்தனர்!
‘வார உரைகல்’ பிரதம ஆசிரியரையும் தாக்கினர்!!

காத்தான்குடி ஊர் வீதியிலுள்ள முகைதீன் தைக்காப் பள்ளிவாசலில் இன்று காலையில் மீண்டும் மதத்தீவிரவாதிகள் உட்புகுந்து தமது வன்முறை ஆக்கிரமிப்பு வெறியாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களைப் பள்ளிவாசலில் இருந்து பாதுகாப்புத் தரப்பினர் வெளியேற்றிவிடக் கூடாது என்பதற்காக புனித குர்ஆன் பிரதிகளைக் கைகளில் ஏந்திக்கொண்டு தாங்கள் குர்ஆன் ஓதுகிறோம் எனப் பாசாங்கு காட்டினர். Continue reading