பொலீஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் சேவைகளை நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் உயர்வாகக் கருதுகின்றது
-பொலீஸாரின் பிள்ளைகளுக்கான இலவச அப்பியாசக் கொப்பிகளை வழங்கும் நிகழ்வில் டாக்டர். ILM. றிபாஸ்-
தமது உயிரையும் மதியாது சேவையாற்றும் பொலிசாரினதும் பாதுகாப்புத் தரப்பினரினதும் சேவையை நாம் உன்னதமான அரச பணியாக மதிக்கின்றோம் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தினரின் 8000 மாணவர்களுக்கு இலவச அப்பியாசப் புத்தகங் களை வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் மற்று மொரு நிகழ்வு கடந்த 08ம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்பக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் உதவிப் பொறுப்பதிகாரி திரு. அமரசிங்ஹ அவர்களின் தலைமையில் நடைபெற்ற பொலிஸ் உத்தியோ கத்தர்களின் பிள்ளைகளுக்கான அப்பியாசப் புத்தகங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு கருத் துத் தெரிவித்த டாக்டர். றிபாஸ் அவர்கள் மேலும் அங்கு கூறியதாவது: Continue reading