சர்வாதிகாரத் தவிசாளரின் பிரசன்னத்துடன் காங்கேயனோடையிலும் ஷாதுலியா தரீக்காவின் ஹழறா மஜ்லிஸ்
காங்கேயனோடையில் கூவாக்காட்டு வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள அல்மஸ்ஜிதுர் றசூல் பள்ளிவாசலில் வலீபா யாக்கூத்தியா, ஹழரா, முஸாக்கரா மஜ்லிஸ் என்பன கடந்த மாதம் 14ம் திகதி இரவு சிறப்பாக நடாத்தப்பட்டது.
காத்தான்குடி நகரசபையின் சர்வாதிகாரமுள்ள தவிசாளர் எஸ்.எச்.எம். அஸ்பர், பிரதித் தவிசா ளர் எம்.ஐ.எம். ஜெஸீம் ஆகியோரின் ஏற்பாட்டி லேயே இந்த தரீக்கா நிகழ்ச்சிகள் விஷேடமாக அங்கு இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. Continue reading