-காத்தான்குடி அரசியல் வரலாற்றில் தவறிழைத்த ஆதரவாளனுக்கு தண்டனையளித்த முதல் சம்பவம்!
தவறையுணர்ந்து மன்னிப்புக் கோர முடிவெடுத்த PMGGயின் அரசியல் முன்மாதிரி!!-
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினர்களுள் ஒருவரான ஏ.சீ.எம். அஸாம் என்பவரை மட்டக்களப்பில் வைத்து ஆயுததாரிகள் கடத்திச் சென்று 4 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரித்த பின்னர் எச்சரித்து விடப்பட்டார் என்ற செய்தி கடந்த வாரத்தில் மிகவும் பரபரப்பாக அனைவராலும் பேசப்பட்டது.
இது தொடர்பாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடந்த மாதம் 29ம் திகதி அதன் அலுவலகத்தில் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்த விடயங்கள் கடந்த 03ம் திகதி வெளிவந்த ‘வார உரைகல்’ பத்திரிகையிலும், மறுதினம் எமது இணையதளத்திலும் பிரசுரமாகியது. Continue reading →