மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்காமல் முஸ்லிம்களின் ஆடம்பரப் பிரச்சினைகள் மீது முதலைக் கண்ணீர் வடிக்கும் அமைச்சர் ரிசாத் பதியுதீன்
கடந்த வாரம் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்தார். அமைச்சர் என்ற வகையில் அவரது அமைச்சுக்கு உட்பட்ட கடைகளை திறந்து வைத்ததுடன், அவரது கட்சியின் பல நிகழ்வுகளை இம்மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் அவரது ஆதரவாளர்களைக் கொண்டு ஏற்பாடு செய்திருந்தார்.
முன்னாள் அமைச்சர் ஏ.ஆர். மன்சூர் காலத்திலிருந்தே இப்பிரதேசங்களில் சதோச நிறுவனம் திறக்கப்படுவதும், பின்பு சில மாதங்களில் அது காணமல் போவதும் வழக்கமாகும். அதுபோல் இன்று அமைச்சர் ரிசாத் பதியுதீனால் திறந்து வைக்கப்பட்ட சதோச நிறுவனம் எவ்வளவு காலங்களுக்கு நீடிக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். Continue reading