காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் அல்ஹாஜ் மர்சூக் அகமட்லெப்பை, காத்தான்குடி முன்னாள் ப.நோ.கூ. சங்கத் தலைவர் எம்.எஸ்.எம். ஷாபி மற்றும் ‘வார உரைகல்’ பிரதம ஆசிரியர் புவி எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ் ஆகியோருக்கு எதிராக ரூபா மான நஷ்டம் கோரி தாக்கல் செய்திருந்த SP/2592/12-ஆம் இலக்க வழக்கு இன்று 03.06.2014 செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு மாவட்ட நீதிபதி ரி.ஏல.ஏ. மனாப் அவர்களின் முன்னிலையில் அழைக்கப்பட்டது.