ஜூன் 28th, 2014 க்கான தொகுப்பு

எமது வாசகப் பெருமக்களுக்கு புனித றமழான் திங்களின் சுபசோபனங்கள்!

Ramalaan Kareem

‘வார உரைகல்’ 301வது வெளியீடு இன்ஷா அழ்ழாஹ் எதிர்வரும் 04.07.2014 வெள்ளிக்கிழமை வெளிவரும். காத்தான்குடியில் வழமைபோல் 03.07.2014 வியாழக்கிழமை மாலை வேளையில் பெற்றுக் கொள்ளலாம் என்பதை இன்றைய அருள்மிக்க நாளில் மகிழ்வுடன் அறியத்தருகின்றேன்.

-புவி றஹ்மதுழ்ழாஹ் பிரதம ஆசிரியர்-

1983ல் தமிழ் சமூகம் விட்ட தவறுகளை இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் சமூகமும் விட்டு விடக் கூடாது! – வடக்கு மாகாண முதலமைச்சர்

npc-Logoவடக்கு மாகாண சபையின் 11வது அமர்வு இன்று 26.06.2014 வியாழக்கிழமை கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை பேரவைக் கட்டிடத்தில் அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் தலைமையில் நடைபெற்றது.

Asmin-Aiyoob-300x197இதன்போது ஆளுந்தரப்பில் அங்கம் வகிக்கும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் அங்கத்தவர் அய்யூப் அஸ்மின்; தேசிய முக்கியத்துவம் கருதியும், இந்நாட்டின் சிறுபான்மை மக்களின் நலன்களை முன்னிறுத்தியும் அண்மையில் பேருவளை, அளுத்கமை, வெலிப்பண்ணை, தர்ஹா நகர், பாணந்துறை, தெஹிவளை, மாவனல்லை போன்ற தென்னிலங்கைப் பிரதேசங்களில் இடம்பெற்ற இனவன்முறைத் தாக்குதல்கள் மீதான கண்டணப் பிரேரணை ஒன்றினை இச்சபை நிறைவேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளொன்றை முன்வைத்தார். Continue reading