ஜூன் 14th, 2014 க்கான தொகுப்பு
ஐ.நா.மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் கடந்த 11ம் திகதி வியாழக்கிழமை ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு பற்றிய விவாதம் இடம்பெற்றது.
இந்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஐ.நா.மனித உரிமை பேரவை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, ஊடகவியலாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளை ஐ.நா. மனித உரிமை பேரவை கண்டிப்பதாக தெரிவித்தார். Continue reading