இலங்கையில் காத்தான்குடி மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களில் சர்வதேச பயங்கரவாத அமைப்பான தாலிபான்கள் செயற்பட்டு வருவதாக சர்வதேசக் காவல்துறையான இன்டர்போல் இலங்கை புலனாய்வுத்துறைக்கு விடுத்துள்ள எச்சரிக்கைக்கு Srilankanmuslim.com இணையத்தளம் தனது வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இன்டர்போல் குறிப்பிடுவது போன்ற எந்தவொரு உள்நாட்டு, வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புக்களும் காத்தான்குடிப் பிரதேசத்திற்குள் கிடையாது என்பதையும் சமூகப்பொறுப்புடன் கூறிக் கொள்கிறது. Continue reading →
தேசிய பலசேனாவின் தலைவர் வட்டரக்க விஜித தேரர் தாக்கட்டமைக்கு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) தனது வன்மையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக NFGG இன்று விடுத்திருக்கும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: