ஜூன் 16th, 2014 க்கான தொகுப்பு

மோதலில் பிக்கு கொல்லப்பட்டதாக பொய்ப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பொதுபல சேனா

pothupala_senaaஅளுத்கமவில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பௌத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்டதாக பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.

Continue reading

இலங்கையில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இணக்கம் தேவை – முன்னணி பௌத்த பிக்கு

Kamburukamuwaஇலங்கையில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் இணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முன்னிலை பௌத்த பிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

வண. பேராசிரியர் கம்புறுகமுவ வஜிர தேரர் இந்த கோரிக்கையை இன்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது விடுத்தார்.

Continue reading

அடிப்படைவாத சக்திகள் நாட்டின் எதிர்பார்ப்புக்கு முரணாக செயற்படுகின்றனர் – மாதுளுவாவே சோபித தேரர்

maaluthuva_sopitha_therarநாட்டின் சில இடங்களில் குறிப்பாக அளுத்கம மற்றும் பேருவளை பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலைமைகள் தொடர்பில் ஆழ்ந்த கவலையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளதாக மாதுளுவாவே சோபித தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Continue reading

பலபிடிய, வெளிப்பனை பிரதேசங்களிலும் தற்பொழுது பதற்றம்

al_15614_5காலி பலபிடிய பிரதேசத்தில் முஸ்லிம்களை இலக்கு வைத்து தாக்குதல்கள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதலில் ஒரு வீடு சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Continue reading

பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் தொடர்புகொள்ள முடியும்..!

NM.Ameenகளுத்துறை மாவட்டத்தில் சிங்கள காடையர்களின் வன்முறை தாக்குதலுக்கு முகம்கொடுத்துள்ள முஸ்லிம்கள் தம்முடன் உடனடியாக தொடர்புகொள்ள முடியுமென முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் கூறினார்.

அவருடைய தொலைபேசி இலக்கம் –  077 26 122 88

Buddhist extremists attack innocent Muslims in Sri Lanka

(Dr. Rifai.UK)
aluthgama-riots(2)Budu Bala Sene and its supporters attacked innocent Muslims in some Muslims villages in the South of Sri Lanka today (15-6-14). Buddhist extremists’ movement Budu Bala Sene had its demonstration against Muslims today in Aluthgama town. The following the demonstration they had a meeting.  The general secretary of BBS spoke with his vulgar tones and he incited with crown with anti-Muslim venom. No doubt his racist speech should have provoked the crowd to engage in anti-Muslim attacks.  Following the meeting emotionally charged crowd with hatred went on rampage and attacked Muslims in the area. They threw stones to the mosques and broke into many Muslim houses. They burned down some Muslim shops. They looted many Muslim properties. They have also physically attacked many innocent Muslims in the areas. It is reported more than 4000 Muslims are sheltering in the mosque for protection. It is also reported that around 500 families are sheltering in Jamiah Naleemiah institute of higher education for Islamic studies. Still a full account of what exactly happened is not known. It will take some days to assess full damages of these racists’ attacks on innocent Muslims. 

Continue reading

போராட்டத்தினை தொடர்வதற்கு நாம் தயாராக வேண்டும் – ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்

பிரச்சினையின் ஆரம்பம்.

sltjகடந்த 12.06.2014 அன்று அளுத்கம பகுதியில் ஒரு பௌத்த பிக்குவை ஏற்றி வந்த வாகன சாரதிக்கும், முஸ்லிம் அன்பர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம், இறுதியில் பிக்குவை குறிப்பிட்ட முஸ்லிம் அன்பர் தாக்கிவிட்டதாக திசைதிருப்பப் பட்டு இனவாத முறுகல் நிலையினை தோற்றுவிப்பதற்கான சந்தர்ப்பமாக மாற்றப்படலானது. இதன் விளைவாக சுமார் 1000 நபரளவில் ஒன்று திரண்டு அளுத்கம முஸ்லிம்களுக்கு எதிராக சில பௌத்தர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன் போது 2 முஸ்லிம்கள் போலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

Continue reading

முஸ்லிம்கள் மீது உண்மையான பற்று இருந்தால் அரசிலிருந்து உடன் வெளியேறுங்கள்! – இம்ரான் மஹ்ருப்

mahroofமுஸ்லிம்கள் மீது உண்மையாகப் பற்று இருந்தால் அரசில் இருக்கும் சகல முஸ்லிம்களும் அரசை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

Continue reading

பதுளையிலும் முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் நடாத்திய பொதுபலசேனா பிக்குகள்

www.vaarauraikal.comபதுளையிலும் இன்றைய தினம் கலவரங்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொதுபல சேனா உறுப்பினர்கள் பதுளை நகரில் உள்ள முஸ்லிம் கடைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் பதுளை நகரில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

Continue reading

மகிந்த அரசை நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை! ஞானசாரருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பேன்

rauffஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை மேலும் நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை என நீதியமைச்சரும், மு.கா. தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்ததார்.

அளுத்கம, பேருவளை பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக பௌத்த கடும்போக்காளர்கள் மேற்கொண்ட வன்முறைகள் தொடர்பில் கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Continue reading