பௌத்த மதத்தினரைப் பீடித்துள்ள அநகாரிக மனோபாவம்: அன்றைய கம்பளை முதல் இன்றைய அளுத்கம வரை (ஒரு மீள்வாசிப்பு)
முஸ்லிம்களை மீண்டும் ‘ யூத சைலோக்களாக’க் காட்டும் முயற்சி ;
2015ல் இனக்கலவரம் வெடிக்கும் என்கிற அச்சத்தில் முஸ்லிம்கள்!
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றில் கறைபடிந்த கறுப்பு வருடமொன்று இருக்குமென்றால்இ அது கசப்பான துன்பவியல் சம்பவங்கள் நாடளாவ நிகழ்ந்தேறிய 1915 தான் என்பதை எவராலும் என்றுமே மறுக்க முடியாது
இலங்கையில் இந்த 1915 மே மாதம் 28 ல்தான் மிலேச்சத்தனமான, முஸ்லிம்களுக்கு எதிரான முதல் இனக்கலவரம் வெடித்திருந்தது. Continue reading